News February 16, 2025

மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

image

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.

Similar News

News December 23, 2025

ஸ்குவாட்ஸ் செய்தால் இலவச பஸ் டிக்கெட்!

image

உலகில் பல்வேறு நாடுகள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து வருகின்றன. அந்த வகையில் ருமேனியாவில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உள்ளூர் போக்குவரத்தின் பயன்பாடு ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் வகையில், ஸ்மார்ட்டான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 20 ஸ்குவாட்ஸ் செய்தால் இலவச பஸ் டிக்கெட் கிடைக்கும். மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து பாருங்க. உங்க கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

News December 23, 2025

முதலிரவில் பதற்றம்.. பயந்து ஓடிய மாப்பிள்ளை

image

முதலிரவு குறித்த பதற்றத்தால் மாப்பிள்ளை வீட்டை விட்டு ஓடிய சம்பவம் UP-ல் நடந்துள்ளது. முதலிரவு அறையில் பயன்படுத்த, low watt bulb வாங்க சென்ற மொஹ்சீன் என்பவர் 5 நாள்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர் தனக்கு பதற்றம், மன அழுத்தம் ஏற்பட்டதால் செய்வதறியாமல் ஓடியதாக கூறினார். இதற்கு மனநல ஆலோசனை பெறுங்கள் என அறிவுறுத்தி மொஹ்சீனை, போலீஸ் வீட்டுக்கு அனுப்பியது.

News December 23, 2025

50 காசு செல்லும்.. இது தெரியுமா உங்களுக்கு?

image

ஏறக்குறைய இல்லாமல் போன 50 காசு இன்றும் சட்டப்படி செல்லும் என்று RBI தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, 50 காசு நாணயங்களை புழக்கத்திலிருந்து நீக்கவில்லை. எனவே, நீங்கள் ₹.50 காசு கொடுத்து பொருள்கள் வாங்க முடியும். வியாபாரிகள் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பத்தில் ₹.50 காசை வாங்குவதில்லை. இதனால், பல இடங்களில் ₹.50-க்கு பதில் ₹1 கொடுத்து வாங்கும் நிலைதான் உள்ளது. உங்ககிட்ட 50 காசு இருக்கா?

error: Content is protected !!