News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News December 17, 2025
மோடி ஒரு சிறந்த நண்பர்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவையும் PM மோடியையும் புகழ்ந்துள்ளார். இதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்வீட் செய்துள்ளது. அதில், ‘இந்தியா உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும். இது அற்புதமான நாடு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு முக்கியமான கூட்டு நாடு. PM மோடி எங்களுக்கு சிறந்த நண்பராக இருக்குறார்’ என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News December 17, 2025
சேப்பாக்கத்தில் சீற காத்திருக்கும் இளம் சிங்கங்கள்

வழக்கமாக ஏலத்தில் அனுபவ வீரர்களை தேடும் சென்னை அணி இம்முறை இளம் வீரர்களுக்கு கோடிகளை கொட்டியுள்ளது. அந்தவகையில் பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா ஆகியோரை தலா ₹14.20 கோடிகள் கொடுத்து எடுத்துள்ளது. அதை தவிர அமன் கான்(₹40 லட்சம்), சர்பராஸ் கான்(₹75 லட்சம்), ஜாக் ஃபோல்க்ஸ்(₹75 லட்சம்), மேத்யூ ஷார்ட்(₹1.50 கோடி), அகேல் ஹோசெயின்(₹2 கோடி), மேட் ஹென்ரி (₹2 கோடி) ஆகியோரையும் CSK தட்டி தூக்கியுள்ளது.


