News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News December 6, 2025
முருகரும் ராமரும் எங்கள் பக்கம் தான்: RS பாரதி

பார்லிமெண்ட்டில் திருப்பரங்குன்றம் விவகாரம் மீதான விவாதத்தில் எல்.முருகன், தமிழக அரசை விமர்சித்திருந்தார். இந்நிலையில், முருகன் என்று பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் முருகன் ஆகிவிட முடியாது என RS பாரதி விமர்சித்துள்ளார். மேலும் அறுபடை வீடுகள் உள்ள தொகுதிகளில் எல்லாம் திமுக தான் வெற்றி பெற்றது என்ற அவர், முருகனும் எங்கள் பக்கம் தான், ராமரும் எங்கள் பக்கம் தான் என கூறினார்.
News December 6, 2025
திடீர் கோடீஸ்வரர் அண்ணாமலை? சாடும் CPM

கர்நாடகா, TN-ல் பல ஏக்கர் நிலங்களை அண்ணாமலை வாங்கி குவித்துள்ளதாக CPM மாநில செயலர் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டிள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, 246 ஆடம்பர மாளிகைகளை விற்பதற்காக காட்டுவதாகும், அவற்றின் மதிப்பு தலா ₹9 கோடி என்றும் தெரிவித்துள்ளார். இப்படி திடீர் கோடீஸ்வரரான ரகசியத்தை அவர் விளக்கி, தான் ஒரு கிளீன் மேன் என்பதை நிரூபிக்க வேண்டும் என பெ.சண்முகம் கூறியுள்ளார்.
News December 6, 2025
Cinema 360°: இன்று ‘வா வாத்தியார்’ டிரெய்லர் ரிலீஸ்

*ஏகன், ஸ்ரீதேவி நடிக்கும் ‘ஹைக்கூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ உலகளவில் ₹118.76 கோடி வசூலித்துள்ளது *ஜிவி பிரகாஷின் புதிய பட டைட்டில் இன்று காலை 11:11 மணிக்கு அறிவிக்கப்படுகிறது * கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டிரெய்லர் இன்று ரிலீசாகிறது *சிலியன் மர்பியின் ‘PEAKY BLINDERS THE IMMORTAL MAN’ நெட்ஃபிளிக்ஸில் 2026 மார்ச் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு


