News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News December 19, 2025
இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் கபடி வீரர் உபயதுல்லா ராஜ்புத் இந்திய அணிக்காக விளையாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைனில் நடந்த UnOfficial போட்டியில், அவர் இந்திய அணியின் ஜெர்ஸியில் விளையாடிய போட்டோக்கள் வைரலான நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இது ஒரு தனியார் போட்டி என கூறி, உபயதுல்லா மன்னிப்பு கோரியுள்ளார்.
News December 19, 2025
குடியரசு தின சிறப்பு விருந்தினர்கள் இவர்கள் தான்

2026 குடியரசு தின சிறப்பு விருந்தினர்களாக, ஐரோப்பிய கமிசன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தலைவர்களின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
News December 19, 2025
ராசி பலன்கள் (19.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


