News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News December 31, 2025
சற்றுமுன்: செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி

பொங்கலுக்கு முன் தவெகவில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இதற்கான திரைமறைவு வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக Ex MLA-க்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் லீக் ஆகியுள்ளது. இதனை ஸ்மெல் செய்த EPS தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News December 31, 2025
இந்த கேவலத்தை தடுக்கவேண்டும்: திருமா

திருத்தணியில் வடமாநிலத்தவர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட அவலம் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிப்பதாக கூறிய அவர், இத்தகைய கேவலமான போக்குகள் தடுக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News December 31, 2025
2026-ன் ஆச்சரிய அதிசயம்.. இத கவனிச்சீங்களா!

நாளை புது வருடம் பிறக்கிறது. 01/01/2026 தேதியில் 1/1/1 Pattern உருவாகிறது. 2026-ஐ கூட்டினால் 2+0+2+6= 10, அதை மீண்டும் கூட்டினால் 1 வரும். இந்த Pattern கடைசியாக, 01/01/2017-ல் உருவானது. 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இந்த அதிசய 2026 ஆண்டு மகிழ்ச்சியும், நன்மைகளும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என Manifest செய்து, இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.


