News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News December 9, 2025
IPL 2026 ஏலத்துக்கு வரப்போகும் வீரர்கள் இவர்களே

2026 IPL ஏலத்திற்கான வீரர்களின் இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 77 இடங்களுக்கு, 240 இந்திய வீரர்கள், 110 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். கான்வே, சர்ஃபராஸ் கான், மில்லர், பிரித்வி ஷா, விஜய் சங்கர், தீபக் ஹூடா, ரச்சின், டீ காக், தீக்ஷனா உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்களுக்கான ஏலம், டிச.16-ம் தேதி அபுதாபியில் நடக்கவிருக்கிறது.
News December 9, 2025
மிக அழகான பெண்களை கொண்ட 10 நாடுகள்!

அழகு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கண்ணோட்டத்தை பொறுத்தது. இருப்பினும் பண்பாடு, பெண்களின் தோற்றம், உடற்தகுதி, வாக்கெடுப்பு என பல்வேறு காரணிகளை கொண்டு அழகான பெண்கள் அதிக உள்ள நாடுகள் பட்டியலிடப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் எதுன்னு தெரியுமா? மேலே SWIPE பண்ணி பாருங்க.
News December 9, 2025
பங்குச்சந்தைகள் தொடர் சரிவு: காரணம் இதுதான்

இந்திய பங்குச்சந்தைகள் தொடர் <<18510677>>சரிவை<<>> சந்தித்து வருகின்றன. இதற்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு (1$ – ₹90.15) சரிவு, இந்தியா – USA இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நிச்சயமற்ற தன்மையில் உள்ளது காரணமாக கூறப்படுகின்றன. அந்நிய நிறுவன முதலீட்டார்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவது, ஜப்பானிய பத்திரம் விலை உயர்வு, விரைவில் வெளியாகவுள்ள USA ஃபெடரல் வட்டி விகித முடிவும் காரணங்களாக உள்ளன.


