News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News January 9, 2026
உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலகம், திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவை பார்த்து பயனடையுங்கள். உங்களுக்கு மெனுவில் Jobs பிரிவு வரவில்லை எனில் Way2News App-ஐ அப்டேட் செய்யவும்.
News January 9, 2026
சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நன்மைகள்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதில், நார்ச்சத்து, வைட்டமின் A உள்ளிட்டவை நிறைந்துள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கை, வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. இதனால், உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு கிழங்கு பிடிக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News January 9, 2026
அடுத்த துணை முதல்வர்.. காங்., பரபரப்பு போஸ்டர்

I.N.D.I.A கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல் ஒலித்து வருகிறது. இந்நிலையில், ‘2026-ன் துணை முதல்வரே’ என செல்வப்பெருந்தகை போட்டோவுடன் காங்., கட்சியினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளனர். ஏற்கெனவே, ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் காங்., தரப்பில் விஜய்க்கு பலத்த ஆதரவு உள்ளதால், கூட்டணியில் பங்கு தர காத்திருக்கும் தவெக உடன் கூட்டணி அமையுமோ என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


