News September 15, 2025

என்ன முடிவு எடுக்கப்போகிறார் செங்கோட்டையன்?

image

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கலகக்குரல் எழுப்பியுள்ள செங்கோட்டையன், EPS-க்கு விடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால், இன்று அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இன்னும் சற்றுநேரத்தில் தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News September 15, 2025

EPS முடிவுக்காக காத்திருக்கும் செங்கோட்டையன்

image

நாளை டெல்லிக்கு செல்லும் EPS, பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். இதில், அதிமுக இணைப்பு குறித்து பேசப்படும் என தெரிகிறது. இதன் காரணமாகதான், இன்று செங்கோட்டையன் வேறு எந்த தடாலடியான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், டெல்லி சந்திப்புக்கு பின், EPS பேசப்போகும் கருத்தின் அடிப்படையில், அடுத்தகட்ட முடிவை அவர் எடுப்பார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News September 15, 2025

இன்று முதல் ₹10 லட்சம்.. அமலுக்கு வந்தது

image

UPI மூலம் பொருள்கள், சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனைக்கான Person-to-Merchant வரம்பு இன்று (செப்.15) முதல் ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பங்குச்சந்தை முதலீடு, இன்சூரன்ஸ் பிரீமியம், கடன் தவணை உள்ளிட்டவை ₹2 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், தனிநபர் தனது வங்கிக் கணக்கில் இருந்து வேறொருவருக்கு அனுப்பும் லிமிட் ₹1 லட்சமாகவே தொடர்வதாக NCPI தெரிவித்துள்ளது.

News September 15, 2025

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருக்க இதெல்லாம் கவனியுங்க

image

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பல்வேறு மோசடிகள் நடந்துவருவதாக புகார்கள் எழுகிறன. இதனால் வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, பெட்ரோல் போடும்போது ஏமாறாமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அவை என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!