News March 20, 2024
வேட்புமனு தாக்கல் செய்ய விதிகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் விதிகள்: காலை 11 முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
Similar News
News November 18, 2025
IT ரீஃபண்ட் வருவதில் தாமதம் ஏன்?

வருமான கணக்கு தாக்கலில், பலர் தவறான கழிவுகளை தாக்கல் செய்துள்ளதால், அதை ஆராய வேண்டியுள்ளதாக CBDT தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால் ரீஃபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 18, 2025
IT ரீஃபண்ட் வருவதில் தாமதம் ஏன்?

வருமான கணக்கு தாக்கலில், பலர் தவறான கழிவுகளை தாக்கல் செய்துள்ளதால், அதை ஆராய வேண்டியுள்ளதாக CBDT தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால் ரீஃபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 18, 2025
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், அடிக்கடி ஏற்படும் சளி, நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், தினமும் காலை வெறும் வயிற்றில் இதை அனைவரும் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.


