News March 20, 2024
வேட்புமனு தாக்கல் செய்ய விதிகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் விதிகள்: காலை 11 முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
Similar News
News November 18, 2025
சவுதி விபத்து பெரும் வேதனை அளிக்கிறது: PM மோடி

சவுதியில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி<<18308684>> 42 பேர் உயிரிழந்ததற்கு<<>> PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மெதினாவில் நடைபெற்ற விபத்து பெரும் வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். நமது அதிகாரிகள் சவுதி தூதரகத்தினருடன் பேசி தேவைப்பட்ட உதவிகளை செய்ய கேட்டுக்கொண்டுள்ளதாகவும் PM மோடி குறிப்பிட்டுள்ளார்.
News November 18, 2025
சவுதி விபத்து பெரும் வேதனை அளிக்கிறது: PM மோடி

சவுதியில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி<<18308684>> 42 பேர் உயிரிழந்ததற்கு<<>> PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மெதினாவில் நடைபெற்ற விபத்து பெரும் வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். நமது அதிகாரிகள் சவுதி தூதரகத்தினருடன் பேசி தேவைப்பட்ட உதவிகளை செய்ய கேட்டுக்கொண்டுள்ளதாகவும் PM மோடி குறிப்பிட்டுள்ளார்.
News November 18, 2025
பெரிய சம்பளம் மட்டும் எனக்கு போதாது..!

பெரிய சம்பளம் மட்டும் போதாது, தனது கதாபாத்திரம் அழுத்தமாக இருக்க வேண்டும் என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். தனது ரோல் ஆதன்டிக்காக இருக்க வேண்டும் என்றும், சில நேரங்களில் ரோல் சிறியதாக இருந்தாலும் சொல்லவரும் மெசெஜ் மீது நம்பிக்கை இருந்தால், அதனை ஏற்றுக் கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்கி 2 படத்தில் இருந்து அண்மையில் தீபிகா விலகியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


