News April 21, 2025
மே.வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சுவலி

மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்படவே, அவர் உடனடியாக கொல்கத்தா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உரிய பரிசோதனைக்கு பின்னர் அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இச்செய்தியை அறிந்து அம்மாநில CM மம்தா பானர்ஜி, உடனே ஹாஸ்பிடலுக்கு விரைந்து கவர்னரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
Similar News
News December 8, 2025
ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

சமீபமாக டிரம்ப், <<18356688>>புடினுக்கு ஆதரவாகவும்<<>>, <<18364724>>உக்ரைனை விமர்சித்தும்<<>> வருகிறார். இந்நிலையில், USA-வின் அமைதி திட்டத்தை ஜெலென்ஸ்கி இன்னும் படிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா இந்த திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்து விட்டதாக கூறியுள்ள அவர், உக்ரைன் மக்கள் இந்த திட்டத்தை விரும்புவார்கள் என்றும், ஆனால் ஜெலென்ஸ்கி இதை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
News December 8, 2025
Whatsapp யூசர்களுக்கு Alert.. இதை செக் பண்ணுங்க..

உங்கள் Whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை இந்த 5 அறிகுறிகளை வைத்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ➤திடீரென லாக் அவுட் ஆனால் ➤நீங்கள் அனுப்பாத மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருந்தால் ➤Linked Devices-ல் அறிமுகமில்லாத LogIn-கள் ➤புதிய குரூப்கள் மற்றும் Contact-கள் இடம்பெற்றிருந்தால் உங்கள் Whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளது. உடனே <<17288605>>இதை<<>> செய்து சரி செய்யுங்கள். அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க, SHARE THIS.
News December 8, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது ஜாக்பாட்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், புதிய உணவு தானிய விநியோக விகிதம் ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மொத்த உணவு தானியங்களின் அளவு (35kg) மாறவில்லை. கோதுமையின் அளவு அதிகரிக்கப்பட்டு, அரிசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், PHH அட்டைதாரர்களுக்கு 1kg-க்கு பதில் 2kg கோதுமை, 4kg-க்கு பதில் 3kg அரிசி வழங்கப்படும்.


