News April 7, 2025
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ஆவணங்கள் சிக்கியதா?

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை எடுத்து செல்ல காரில் இருந்து அதிகாரிகள் சூட்கேஸ் எடுத்துச் சென்றுள்ளனர். இன்று காலை முதல் அமைச்சர் நேரு, அவரது மகன் மற்றும் சகோதரர் வீடுகளில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
எந்த நாட்டில் அதிக சிங்கங்கள் இருக்குனு தெரியுமா?

உலகளவில் சிங்கங்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க சிங்கங்களின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் கடுமையாக சரிந்துள்ளது. ஆனால் ஒரு சில நாடுகள் இன்றும், சிங்கங்களின் கோட்டையாக உள்ளன. அதிகளவிலான சிங்கங்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 23, 2025
படுத்த உடனே தூங்க வேண்டுமா?

இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுகிறீர்களா? படுத்த உடனே தூங்க வேண்டுமா? இதற்கு நாம் சாப்பிடும் உணவுகள் நமக்கு உதவி செய்கின்றன. அந்த உணவுகளில் மெலடோனின் போன்ற தூக்கத்தை மேம்படுத்தும் கூறுகள் உள்ளன. அவை என்னென்ன உணவுகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 23, 2025
BREAKING: சீமான் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு

புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் <<18367239>>நிருபரை ஒருமையில் பேசிய விவகாரத்தில்<<>> சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், தாக்குதல், தகாத வார்த்தையில் பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். சீமான் தகாத வார்த்தையில் பேசிய நிலையில், அந்த நிருபர் மீது நாதகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


