News May 17, 2024
3 நாள்களில் முதல்வரை அறிவிப்போம்

24 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நவீன் பட்நாயக்கிற்கு மக்கள் ஓய்வு தர உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த உடனே ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழக்கப்போவது கண் கூடாத தெரிவதாக கூறிய அவர், தேர்தல் முடிவு வந்த 3 நாள்களில் பாஜக தன்னுடைய முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்றார். ஒடிசாவில் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு இதுவரை தேர்தல் நடைபெற்றுள்ளது.
Similar News
News November 27, 2025
புதுச்சேரி: பல லட்சம் மதிப்பிளான போலி மாத்திரைகள்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில், பிரபல மருந்து நிறுவனம் பெயரில் இயங்கியது. இந்நிலையில் அந்நிறுவனம் போலி மருந்துகள் தயாரித்த, போலி மருந்து தொழிற்சாலையில் சிபிசிஐடி போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிளான போலி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றனர்.
News November 27, 2025
புதுச்சேரி: பல லட்சம் மதிப்பிளான போலி மாத்திரைகள்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில், பிரபல மருந்து நிறுவனம் பெயரில் இயங்கியது. இந்நிலையில் அந்நிறுவனம் போலி மருந்துகள் தயாரித்த, போலி மருந்து தொழிற்சாலையில் சிபிசிஐடி போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிளான போலி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றனர்.
News November 27, 2025
அழுகிய பழங்களை சாப்பிட்டு.. WC கேப்டனின் சோகம்!

கிரிக்கெட் என்றாலே காசு கொழிக்கும் விளையாட்டு என கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். WC-யை வென்ற இந்தியா பெண்கள் பார்வையற்றோர் அணியின் கேப்டன் தீபிகாவின் கருத்துக்கள் நம்மை அதிர வைக்கிறது. அவர் சிறுவயதில் அழுகிய பழங்களின் கெட்ட பாகங்களை நீக்கிவிட்டு மீதியை சாப்பிட்டு வளர்ந்ததாக கூறினார். இது அணியின் அனைத்து வீரர்களும் எதிர்கொண்ட நிலைதான் என்ற அவர், அதில் தற்போதும் பெரிய மாற்றம் இல்லை என தெரிவித்தார்.


