News March 18, 2024

வேட்பு மனுவை முதல் ஆளாக பெற்றுச் சென்ற நாம் தமிழர் 

image

பாராளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இந்த மாதம் 20-ம் தேதி துவங்குகிறது. வேட்புமனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா இன்று முதன் முதலாக வேட்பு மனுவை அதிகாரிகளிடம் வாங்கி சென்றார்.

Similar News

News December 14, 2025

நெல்லை: முதல்வர் வருகை விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்

image

நெல்லை மாவட்டத்திற்கு வரும் 20ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தருகிறார். பாளை அரசு மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரி வளாகத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவிற்காக விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 14, 2025

நெல்லை: முதல்வர் வருகை விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்

image

நெல்லை மாவட்டத்திற்கு வரும் 20ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தருகிறார். பாளை அரசு மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரி வளாகத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவிற்காக விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 14, 2025

நெல்லை: முதல்வர் வருகை விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்

image

நெல்லை மாவட்டத்திற்கு வரும் 20ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தருகிறார். பாளை அரசு மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரி வளாகத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவிற்காக விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!