News April 18, 2025
அழவில்லை; உரிமையை கேட்கிறோம்: CM பதிலடி

நாங்கள் அழவில்லை; உரிமையை தான் கேட்கிறோம் என PM மோடிக்கு CM ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பாம்பன் திறப்பு விழாவில் பங்கேற்ற PM மோடி நிதி தரவில்லை என்பதற்காக சிலர் அழுகிறார்கள் என விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மத்திய அரசிடம் கையேந்த மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என குஜராத் CM ஆக இருந்தபோது PM கேட்டதை சுட்டிக்காட்டினார். நீங்கள் கேட்டால் சரி; நாங்கள் கேட்டால் தவறா? என்றார்.
Similar News
News December 26, 2025
வேலூர் மக்களே.. இந்த APP முக்கியம்! CLICK NOW

வேலூர் மாவட்ட மக்களே.., மத்திய, மாநில அரசுகள் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இனி அவைகளைப் பற்றி தெரிய, விண்ணப்பிக்க நீங்கள் அலைய வேண்டாம். <
News December 26, 2025
இன்று முதல் விலை உயருகிறது

நாடு முழுவதும் இன்று( டிச.26) முதல் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி, 215 கி.மீ., வரை சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு கட்டண உயர்வில்லை. 215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்பில் பயணித்தால் கி.மீ.,க்கு 1 பைசா உயரும். 215 கி.மீ.க்கு மேல் மெயில் & விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு கி.மீ.,க்கு 2 பைசா கட்டணம் உயர்கிறது. Non AC-ல் 500 கி.மீ பயணிக்க ₹10 கூடுதலாக வசூலிக்கப்படும்.
News December 26, 2025
திமுக நன்றி மறக்க கூடாது: ஹெச்.ராஜா

TN-ல் உள்ள பூங்காக்கள், நூலகங்களுக்கு வாஜ்பாயின் பெயரை திமுக அரசு சூட்ட வேண்டும் என ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். Ex-PM வாஜ்பாயின் அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்த நன்றியை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார். ஆகையால், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், இதுதொடர்பான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட வேண்டும் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


