News August 22, 2024
Way2 செய்தி எதிரொலியால் சீராகும் வைகை

மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் அருகே ஆகாயத்தாமரை செடிகள் வைகை ஆற்றை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் Way2 செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து செய்தி எதிரொலியாக நேற்று முதல் அப்பகுதியில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். ஓரிரு நாட்களில் பணிகள் முடியும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 2, 2026
மதுரை: NO EXAM – போஸ்ட் ஆபீஸில் வேலை!

மதுரை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப்.16க்குள் இங்கு <
News February 2, 2026
மதுரை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
மதுரை: டூவீலர்கள் மோதியதில் இளைஞர் பலி

உசிலம்பட்டி அருகே கல்லூத்தை சேர்ந்தவர் சிவபாண்டி(24). இவர் கரடிகல்லில் இருந்து கூத்தியார்குண்டு சாலையில் நேற்று டூவீலரில் சென்ற போது, எதிரே மற்றொரு டூவீலரில் வந்த சேடப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்(40) மோதினார். இதில் தலையில் அடிபட்டு சிவப்பாண்டி பலியானார். படுகாயத்துடன் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


