News October 8, 2025
கரூரில் திட்டமிட்டு பிரச்னை உருவாக்கப்பட்டதா? EPS

கரூரில் வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த கூட்டம் சரியான முறையில் நடைபெற கூடாது என்பதற்காக பிரச்னை உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக EPS பேசியுள்ளார். முன்னதாக, கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளியிட்ட வீடியோ ‘CM சார் பழிவாங்குவதாக இருந்தால் தன்னைப் பழிவாங்குங்கள்’ என விஜய் பேசியிருந்த நிலையில், EPS-ம் சந்தேகம் எழுப்பியுள்ளது அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News October 9, 2025
10th தகுதியிலான தேர்வுக்கு 42 PhD ஆய்வாளர்கள் விண்ணப்பம்

நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு நிலைமைக்கு இதைவிட சிறந்த உதாரணம் இருந்துவிட முடியாது. ம.பி.,யில் 7,500 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். 10th தகுதி மட்டுமே கொண்ட இப்பணிக்கு 42 PhD ஆய்வாளர்கள், ஆயிரக்கணக்கான டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான சம்பளம் ₹19,500 – ₹62,000 என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து என்ன?
News October 9, 2025
சண்டே ரயில்வே ஸ்டேஷனே இயங்காது.. எங்கு தெரியுமா?

மேற்கு வங்கத்தில் உள்ள ‘ரேநகர்’ ரயில் நிலையம் தான் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுகிறது. இங்கு நிற்கும் ஒரே பயணிகள் ரயிலான பான்குரா-மாசகிராம் எக்ஸ்பிரஸ், ஞாயிறு அன்று இயங்காததால் இந்த ரயில் நிலையம் மூடப்படுகிறதாம். அதேநேரம், இங்கு விநியோகிக்கப்படும் டிக்கெட்களை வாங்க, ஞாயிறு அன்று ரயில் நிலைய மேலாளர் பர்தாமன் நகருக்கு செல்வதால் அன்று ரயில் இயங்குவதில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
News October 8, 2025
ராசி பலன்கள் (09.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க