News March 16, 2024
தஞ்சை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 305 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-32, 37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Similar News
News January 19, 2026
தஞ்சை: பதவி உயர்வு கிடைக்க இத பண்ணுங்க!

திருவாய்ப்பாடி பகுதியில் பாலுகந்தநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு வேண்டி நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்கள் இக்கோயிலில் அமைந்துள்ள மூலவரான பாலுகந்தநாதருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து மனமுருகி வழிபட்டால் தடைகள் நீங்கி கைமேல் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பதவி உயர்வுக்காக காத்திருக்கும் உங்கள் நண்பர்களும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 19, 2026
தஞ்சை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

தஞ்சை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!
News January 19, 2026
தஞ்சாவூர்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

தஞ்சாவூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன்<


