News March 28, 2025
‘மன்னராட்சி முதல்வரே’ வார்னிங் கொடுத்த விஜய்

அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம், ஆனால் காற்றைத் தடுக்க முடியாது என விஜய் ஆவேசமாகக் கூறியுள்ளார். பொதுக்குழுவில் பேசிய அவர், யாருக்கும் இல்லாத தடையை தவெகவுக்கு ஆளுங்கட்சி கொடுப்பது ஏன் என வினவினார். ‘மன்னராட்சி முதல்வரே’ தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இரட்டை யானை தவெக கொடி நிச்சயம் பறக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது என சூளுரைத்தார்.
Similar News
News October 27, 2025
கூட்டணி ரூட்டை மாற்றுகிறாரா டிடிவி?

EPS-தான் ஒரே எதிரி என்ற மோடில் இயங்கிக்கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன். இதனால்தான் NDA கூட்டணி வேண்டாமென இருக்கிறார். அத்துடன் விஜய்யும் EPS உடன் சேரக்கூடாது என கூறி வருகிறார். ஆனால், விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், டிடிவி அடுத்து செல்லும் இடம் திமுகதான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்காகவே கரூர் மேட்டரில் ஆளும் தரப்புக்கு எதிரான கருத்துகளை அவர் சொல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.
News October 27, 2025
புயல் அலர்ட்: 20 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

‘மொன்தா’ புயல் எதிரொலியாக அடுத்த 1 மணி நேரத்திற்கு சென்னை, செங்கை, கடலூர், கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருக்கவும். SHARE IT.
News October 27, 2025
உடல் வலியை குறைக்க இந்த கஞ்சியை குடிங்க!

முன்பெல்லாம் வீட்டில் சத்தான உணவுகளை செய்து சாப்பிடுவோம். ஆனால் இன்றைய சூழலில் எல்லாம் Fast Food தான். இதனால் பலரும் பலவீனமாக இருக்கிறார்கள். இதற்கு உளுந்தங்கஞ்சியை ரெகுலராக சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். வாரத்தில் 2 முறையாவது இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் அவர்கள், இதன் மூலம் மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி உள்ளிட்டவைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.


