News September 28, 2025
PM மோடியை சந்தித்த துணை ஜனாதிபதி CPR!

டெல்லியில், PM மோடியை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது, கரூரில் நிகழ்ந்த துயரம் தொடர்பாக PM மோடி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சி.பி. ராதாகிருஷ்ணனுடன், பலதரப்பட்ட விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக PM மோடி தனது X பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
ஈரோடு: வாக்காளர்களே! SIR UPDATE

ஈரோடு மக்களே தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 8, 2025
விஜய் பரப்புரைக்கு TN-ல் இருந்து யாரும் வராதீங்க: TVK

புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு TN-ல் இருந்து யாரும் வர வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். உப்பளத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளன. இதனால், கடலூர், விழுப்புரத்திலிருந்து கூட்டம் வரும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News December 8, 2025
இரவில் பெண்கள் கூகுளில் அதிகம் பார்ப்பது இதுதான்

இன்றைய சூழலில், நாம் எந்த கேள்விக்கும் பதில் தேடி, முதலில் ஓடுவது கூகுளிடம் தான். முக்கியமாக, இரவு தூங்கும் முன் ஸ்மார்ட்போனில் எதையாவது தேடிப் பார்க்கும் பழக்கம் பெரும்பாலானோரிடம் அதிகரித்துள்ளது. வேலைப்பளு, வீட்டு வேலைகள் என நாள் முழுவதும் பரபரப்பாக இருக்கும் பெண்கள், இரவில் தூங்குவதற்கு முன் அதிகம் தேடும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா? எதிர்பாராத சுவாரஸ்யமான பதில்களை மேலே SWIPE பண்ணி பாருங்க.


