News July 6, 2025
VAO லஞ்சம் கேட்டால்! உடனே CALL பண்ணுங்க

நீலகிரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 0423-2443962 என்ற எண் மூலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News July 6, 2025
அரசு வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <
News July 6, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News July 5, 2025
நீலகிரி: ரூ.25,000 சம்பளத்தில் வங்கி வேலை

நீலகிரி: எஸ்.பி.ஐ லைஃப் வங்கியில் மார்கெட்டிங் துறையில் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கான 50 காலிப்பணியிடங்களுக்கு முன் அனுபவமே இல்லாத பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.25,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <