News November 24, 2024
VAO வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

பேட்டை காந்திநகர் ஐஓபி காலனி தெருவை சேர்ந்த VAO அந்தோணி தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி 51 பவுன் நகை திருடுபோனது. இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த போலீசார் மதனராய் என்ற வாலிபரை கைது செய்தனர்.
Similar News
News December 18, 2025
நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் எண்: 06166 வருகிற 28ம் தேதி மற்றும் ஜனவரி 4ம் தேதி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் இரவு 11:30 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும். மறு மார்க்கத்தில் தாம்பரம் சென்னை சிறப்பு ரயில் எண் 06165 தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 18, 2025
நெல்லையில் மின்தடை சேவை அழைப்பு எண்கள்!

நெல்லை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறதா? கரண்ட் எப்ப வரும்ன்னு தெரியலையா? இனி அடிக்கடி மின்தடை ஏற்பட்டால் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி <
News December 18, 2025
நெல்லை ரயிலில் 18 கிலோ கஞ்சா

சென்னை எக்மோரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை ரயில்வே இருப்பு பாதை, பாதுகாப்பு படையினர் இணைந்து நேற்று சோதனை செய்தனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் 3வட மாநில வாலிபர்களிடம் 18 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். 10 நாட்களில் 55 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.


