News November 24, 2024
VAO வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

பேட்டை காந்திநகர் ஐஓபி காலனி தெருவை சேர்ந்த VAO அந்தோணி தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி 51 பவுன் நகை திருடுபோனது. இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த போலீசார் மதனராய் என்ற வாலிபரை கைது செய்தனர்.
Similar News
News November 27, 2025
நெல்லை: மருத்துவக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை நெல்லை கிராம புரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பயில்கிறார். இவர் grindr செயலி மூலம் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை தனிமையில் சந்திக்க முத்தூர் பகுதிக்கு சென்றார். அங்கு மறைந்திருந்து 4 பேர், மாணவரை அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு மூலம் ரூ.22 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 27, 2025
நெல்லை: டிகிரி போதும்., 35,400 சம்பளத்தில் அரசு வேலை உறுதி!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5810 Station Master, Ticket Supervisor உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இன்றைக்குள் இங்கு <
News November 27, 2025
நெல்லை மக்களுக்கு உதவும் இணையதளம்!

வாக்காளர்கள் 2002, 2005 ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ள நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் <


