News November 24, 2024
VAO வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

பேட்டை காந்திநகர் ஐஓபி காலனி தெருவை சேர்ந்த VAO அந்தோணி தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி 51 பவுன் நகை திருடுபோனது. இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த போலீசார் மதனராய் என்ற வாலிபரை கைது செய்தனர்.
Similar News
News December 12, 2025
பாளை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, 226 பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் வரும் சனி, ஞாயிறு (டிசம்பர் 13 &14) ஆகிய தினங்களில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
பாளை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, 226 பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் வரும் சனி, ஞாயிறு (டிசம்பர் 13 &14) ஆகிய தினங்களில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
பாளை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, 226 பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் வரும் சனி, ஞாயிறு (டிசம்பர் 13 &14) ஆகிய தினங்களில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.


