News November 24, 2024
VAO வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

பேட்டை காந்திநகர் ஐஓபி காலனி தெருவை சேர்ந்த VAO அந்தோணி தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி 51 பவுன் நகை திருடுபோனது. இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த போலீசார் மதனராய் என்ற வாலிபரை கைது செய்தனர்.
Similar News
News December 14, 2025
நெல்லை மக்களே மழை நேரத்தில் இது ரொம்ப முக்கியம்.!

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News December 14, 2025
நெல்லை காவல் சரகத்தில் 25 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.!

திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட நெல்லை மாநகர், நெல்லை மாவட்டம், தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் பணியாற்றும் 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11பேர் மாநகர காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாநகரப் பகுதியைச் சேர்ந்த 14 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News December 14, 2025
நெல்லை காவல் சரகத்தில் 25 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.!

திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட நெல்லை மாநகர், நெல்லை மாவட்டம், தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் பணியாற்றும் 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11பேர் மாநகர காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாநகரப் பகுதியைச் சேர்ந்த 14 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


