News March 18, 2024

வானூர்: கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று(மார்ச் 17) நடந்தது. இதில் கலால் உதவி ஆணையர் முருகேசன், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புஹேந்திரி, வானூர் வட்டாட்சியர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு, தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Similar News

News December 4, 2025

விழுப்புரத்தில் மீண்டும் சிறுத்தை!

image

விழுப்புரம்: சாலையம் பாளையம் கிராமத்தில் மீண்டும் சிறுத்தையை கண்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த வனத்துறையினர் கிராமம் முழுவதும் சிறுத்தையை தீவிரமாக தேடினர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. அதைத்தொடர்ந்து, தற்போது கிராமத்தை சுற்றிலும் 3 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

News December 4, 2025

விழுப்புரத்தில் மீண்டும் சிறுத்தை!

image

விழுப்புரம்: சாலையம் பாளையம் கிராமத்தில் மீண்டும் சிறுத்தையை கண்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த வனத்துறையினர் கிராமம் முழுவதும் சிறுத்தையை தீவிரமாக தேடினர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. அதைத்தொடர்ந்து, தற்போது கிராமத்தை சுற்றிலும் 3 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

News December 4, 2025

விழுப்புரம்: 18 ஆண்டுகளாக வீட்டிற்கே செல்லாத நபர் தற்கொலை!

image

விழுப்புரம்: மாம்பழப்பட்டைச் சேர்ந்த சேட்டு (57), கடந்த 18 ஆண்டுகளாக தனது வீட்டிற்கே செல்லாமல், கூலி வேலை செய்து மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், முத்தாம் பாளையம் ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில் சால்வையால் தூக்குப்போட்டு கொண்டார். பொதுமக்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!