News August 4, 2024
பட்டத்தை வைரமுத்து மறுக்க வேண்டும்: சுப.வீ

கவிஞர் வைரமுத்துவுக்கு மதுரை தமிழ் இசைச் சங்கம் ‘முத்தமிழ் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கவுள்ளது. அதனை அவர் மறுப்பதே பெருமை என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ‘முத்தமிழ் அறிஞர்’ என்று அழைக்கும்போது, வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ் பேரறிஞர்’ என்ற பட்டம் பொருத்தமாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 23, 2026
திருக்கோவிலூரில் மீண்டும் பொன்முடிக்கு வாய்ப்பு?

விழுப்புரம்: திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக து.பொதுசெயலாளருமான பொன்முடி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு இன்று வரையிலும் அளிக்கவில்லை. தனது 19 ஆண்டுகால அரசு கல்லூரி பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்து, கருணாநிதியின் அழைப்பின் பேரில் பல வருடங்களாக திமுகவில் பயணித்து வரும் பொன்முடிக்கு, திமுக தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்குமா என திமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
News March 23, 2026
திருக்கோவிலூரில் மீண்டும் பொன்முடிக்கு வாய்ப்பு?

விழுப்புரம்: திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக து.பொதுசெயலாளருமான பொன்முடி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு இன்று வரையிலும் அளிக்கவில்லை. தனது 19 ஆண்டுகால அரசு கல்லூரி பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்து, கருணாநிதியின் அழைப்பின் பேரில் பல வருடங்களாக திமுகவில் பயணித்து வரும் பொன்முடிக்கு, திமுக தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்குமா என திமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
News March 23, 2026
நாமக்கல்லில் நாளை மறுநாள் கோலாகல துவக்கம்!

நாமக்கல் நரசிம்ம சாமி கோவில் தேர் திருவிழா நாளைமறுநாள் (மார்ச் 25) கொடியேற்றத்துடன் துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், வரும் ஏப். 2ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் நரசிம்ம சாமி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


