News March 16, 2024

தேர்தல் குறித்த அவசர ஆலோசனை

image

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதா தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Similar News

News November 10, 2025

மதுரையில் 11ம் வகுப்பு மாணவி தற்­கொலை

image

கூடல்புதூர் கோசா­குளத்தை சேர்ந்­த­வர் கார்த்திக் மகள் பேபி ஐஸ்­வர்யா(16). இவர் மதுரை நகரில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்­தார். எந்த நேர­மும் இவர் வீட்­டில் செல்போன் பார்த்து கொண்டிருந்­ததை அவரது தாய் கண்டித்­தால் மனமு­டைந்து தனது பெட்­ரூமில் இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து
கொண்­டார். கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்­றனர்.

News November 10, 2025

மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்தடை

image

மதுரையில் உள்ள அனுப்பானடி, தெப்பக்குளம் துணை மின் நிலையங்கள் நாளை (நவ.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுப்பானடி: ராஜீவ் காந்தி நகர், ஆவின் பால் பண்ணை, ஐராவதநல்லூர், பாபு நகர், சுந்தரராஜபுரம், சாமநத்தம், அனுப்பானடி ஹவுசிங் போர்டு, தெப்பக்குளம்: தெப்பக்குளம் தெற்கு/மேற்கு, புது ராமநாதபுரம் ரோடு, காமராஜர் சாலை, மைனர் ஜெயில், மீனாட்சி நகர், லட்சுமிபுரம் மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் மின்தடை.

News November 9, 2025

மதுரை: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

image

மதுரை தெற்கு அனைத்து மக­ளிர் காவல்­ நி­லைய குற்­ற வ­ழக்­கில் சம்­பந்தப்பட்ட, மதுரை ஆரப்­பாளையம்
கிருஷ்­ணம்­பாளை­யம் 1வது தெருவை சேர்ந்த சுந்­தரம் என்­ப­வர் மகன் கோவிந்­தம் பிள்ளை, நீதி­மன்ற
விசா­ர­ணைக்கு தொடர்ந்து ஆஜ­ரா­காத கார­ணத்­தால் தேடப்­ப­டும் குற்­ற­வா­ளி­யாக, மதுரை கூடு­தல் மகிளா நீதி­மன்­றம் இன்று அறி­வித்­துள்­ளது.

error: Content is protected !!