News April 1, 2025
உச்சத்தை தொட்ட யுபிஐ பரிவர்த்தனை

நாட்டில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், யுபிஐ மூலம் மார்ச் மாதத்தில் ₹24.77 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டதாக NPCI தெரிவித்துள்ளது. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். சராசரி பரிவர்த்தனை மதிப்பும் ஒரு நாளைக்கு ₹79,903 கோடியாக உயர்ந்துள்ளது, இது பிப்ரவரி மாதத்தை விட 1.9% அதிகமாகும். பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 25% அதிகரித்துள்ளது.
Similar News
News April 2, 2025
உடம்பு சொல்றத கேளுங்க…

தன்னைத் தானே பழுதுநீக்கி சரிசெய்து கொள்ளும் அற்புதத் திறன் கொண்டது நமது உடல். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும், <<15972009>>குறிப்பிட்ட நேரத்தில்<<>> தன்னை தானே சரிசெய்து கொள்கின்றன. அதை புரிந்து நடந்தால் ஆரோக்கியமாக வாழலாம். இந்த இயற்கை சுழற்சியில் உடலின் நச்சுகள் நீக்கப்படுகின்றன, ஜீரணம் மேம்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி வலிமை பெறுகிறது. ஆகவே உங்கள் தினசரி பழக்கங்களை இந்த நேரங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுங்கள்.
News April 2, 2025
வெற்றி போவது யார்? ஆர்சிபியா, குஜராத்தா?

ஐபிஎல் போட்டியில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), குஜராத் டைடன்ஸ் அணிகள் 5 முறை மோதியுள்ளன. இதில் ஆர்சிபி அதிக முறையாக 3 முறை வென்றுள்ளது. குஜராத் டைடன்ஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் குஜராத் வென்றால் 3-3 என சமன் பெறும். ஆர்சிபி வெற்றி பெற்றால் 4-2 என குஜராத் அணி மீது ஆதிக்கம் செலுத்தும். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? கீழே கமெண்ட் பண்ணுங்க.
News April 2, 2025
UPI சேவைகள் முடங்கியது

நாடு முழுவதும் பல பயனர்களுக்கு UPI சேவைகள் முடங்கியுள்ளன. DownDetectorஇன் தரவுகளின்படி, இன்று மதியம் முதல் பலருக்கு UPI சேவைகள் செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், அவசரத்திற்கு பணப்பரிமாற்றம் செய்ய முயன்றோர் அவதிக்குள்ளானார்கள். உங்களுக்கு இந்த சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதா என கமெண்ட்டில் சொல்லுங்க.