News August 15, 2024
சுதந்திர தினம் பற்றி தெரியாத உண்மைகள்

முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்கவில்லை. கல்கத்தாவில் 1906ஆம் ஆண்டு ஆக. 7ஆம் தேதி முதன்முதலாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆரம்பத்தில் தேசிய கொடியில் மதக் குறியீடுகள், 8 ரோஜா பூக்கள் மற்றும் ‘வந்தே மாதரம்’ என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது. முதல் சுதந்திர தினத்தின் போது, நமது தேசிய கீதம் எழுதப்படவில்லை. 1950ல் தான் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம் அரசால் ஏற்று கொள்ளப்பட்டது.
Similar News
News November 18, 2025
DMK வெற்றிக்கு காங்., முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக தங்களை மதிக்கவில்லை என்றும் தங்களுடன் ஒத்துப்போகவில்லை எனவும் காங்., நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி தலைமைக்கு எடுத்துக்கூறி பிரச்னையை சரி செய்வோம் எனக் கூறிய அவர், திமுக வெற்றி பெறுவதற்கு காங்., வாக்குகள் மிக முக்கிய காரணமாக உள்ளது என்றார்.
News November 18, 2025
DMK வெற்றிக்கு காங்., முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக தங்களை மதிக்கவில்லை என்றும் தங்களுடன் ஒத்துப்போகவில்லை எனவும் காங்., நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி தலைமைக்கு எடுத்துக்கூறி பிரச்னையை சரி செய்வோம் எனக் கூறிய அவர், திமுக வெற்றி பெறுவதற்கு காங்., வாக்குகள் மிக முக்கிய காரணமாக உள்ளது என்றார்.
News November 18, 2025
இன்று ஒரே நாளில் விலை ₹3,000 குறைந்தது

வெள்ளி விலை சரசரவென சரிந்து வருகிறது. இன்று(நவ.18) கிராமுக்கு ₹3 குறைந்து ₹170-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹3,000 குறைந்து ₹1,70,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 13-ம் தேதி பார் வெள்ளி 1 கிலோ ₹1,83,000-க்கு விற்பனையான நிலையில், 5 நாள்களில் மட்டும் ₹13,000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில், வெள்ளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


