News August 2, 2024
ரஷ்யாவின் 90 டிரோன்களை வீழ்த்திய உக்ரைன்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா சரமாரியாக டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. அவற்றில் 90 டிரோன்களை அந்நாட்டின் வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இது இந்த ஆண்டின் மிகப்பெரிய தாக்குதல் என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக உக்ரைன் மீதான போரை ரஷ்ய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
Similar News
News November 26, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
தஷ்வந்த் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டை நாடிய TN அரசு

சிறுமி பாலியல் வழக்கில் தஷ்வந்தை விடுவித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 2017-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு சென்னை HC மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், மரண தண்டனையை ரத்து செய்த SC அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.
News November 26, 2025
தஷ்வந்த் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டை நாடிய TN அரசு

சிறுமி பாலியல் வழக்கில் தஷ்வந்தை விடுவித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 2017-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு சென்னை HC மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், மரண தண்டனையை ரத்து செய்த SC அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.


