News March 17, 2024

மயிலாடுதுறை அருகே இரண்டு பெண்கள் கைது 

image

மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்படி சட்டவிரோதமாக சாராயம் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்து காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 சாராயபாட்டில்களை பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்த 2 பெண்களையும் இன்று கைது செய்தனர்

Similar News

News January 6, 2026

மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டதிற்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களிலும், நேற்று(ஜன.5) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.6) காலை 8 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விபரம் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதனை ஷேர் பண்ணுங்க!

News January 6, 2026

மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டதிற்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களிலும், நேற்று(ஜன.5) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.6) காலை 8 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விபரம் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதனை ஷேர் பண்ணுங்க!

News January 6, 2026

மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டதிற்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களிலும், நேற்று(ஜன.5) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.6) காலை 8 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விபரம் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!