News March 17, 2024

மயிலாடுதுறை அருகே இரண்டு பெண்கள் கைது 

image

மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்படி சட்டவிரோதமாக சாராயம் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்து காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 சாராயபாட்டில்களை பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்த 2 பெண்களையும் இன்று கைது செய்தனர்

Similar News

News November 26, 2025

மயிலாடுதுறையில் SIR பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை நகராட்சி கேனிக்கரை பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உடன் பங்கேற்றார்.

News November 26, 2025

மயிலாடுதுறையில் SIR பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை நகராட்சி கேனிக்கரை பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உடன் பங்கேற்றார்.

News November 26, 2025

மயிலாடுதுறை: 100-வது ஆண்டு தொடக்க விழா

image

மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் பாதையின் 100-வது ஆண்டு தொடக்க விழா, மயிலாடுதுறை ஜங்ஷனில் கொண்டாடப்பட்டது. இதில் விவசாய சங்க தலைவர் ஆறுபாதி கல்யாணம், வக்கீல் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நிறுத்தப்பட்ட ரயில் சேவையை, அகலப்பாதையாக்கி மீண்டும் தரங்கம்பாடிக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

error: Content is protected !!