News March 18, 2024
பயணிகளுக்கு திருச்சி ரயில்வே அறிவுரை!

திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் ரயில் பயணிகளின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் இளைஞர்கள் படியில் தொங்கிக்கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.இது போன்ற நேரங்களில் அடுத்து வரும் ரயிலில் பயணிக்க அறிவுறுத்தியுள்ளது.மேலும் இது போன்ற செயல்களை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
திருச்சி: இழப்பீடு தொகை வழங்காத அரசு பேருந்து ஜப்தி

திருச்சி உறையூரை சேர்ந்த பெரியசாமி என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் இழப்பீடு தொகை வழங்காத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான ஒரு பேருந்தை ஜப்தி செய்ய திருச்சி கோர்ட் உத்தரவிட்டது. அதனடிப்படையில் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை, கோர்ட்டு ஊழியர்கள் நேற்று (நவ.19) ஜப்தி செய்தனர்.
News November 20, 2025
திருச்சி: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ, துறை சார்ந்த டிகிரி
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 20, 2025
திருச்சி: 100 வயது முதியவர் மாயம்!

மணப்பாறை அருகே உள்ள காரமேட்டுபட்டியை சேர்ந்தவர் வெள்ளையகவுண்டர். 100 வயதான இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை விட்டு சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மகன் கோபாலகிருஷ்ணன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


