News March 17, 2024

திருச்சி: தேர்தல் பணிக்காக 2118 காவலர்கள்.!

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 8 காவல்துறை காவல் கண்காணிப்பாளர்கள்,36 காவல் ஆய்வாளர்கள், 263 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1424 காவல் ஆளிநர்கள்,383 ஊர்காவல் படையினர் என மொத்தம் 2118 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்றார்.

Similar News

News October 23, 2025

திருச்சி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

திருச்சி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News October 23, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாபெரும் கல்வி கடன் முகாம் நாளை (அக்.,24) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளும் பங்கேற்க உள்ளன. இதில், திருச்சி மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

காவிரி கரையோரங்களில் தொடர் மழை காரணமாகவும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 7 மணி நிலவரப்படி 54,200 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதே நேரம் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 12,800 கன அடியும், கொள்ளிடத்தில் 41,000 கன அடியும், கிளை வாய்க்காலில் 400 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

error: Content is protected !!