News March 17, 2024
திருச்சி: தேர்தல் பணிக்காக 2118 காவலர்கள்.!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 8 காவல்துறை காவல் கண்காணிப்பாளர்கள்,36 காவல் ஆய்வாளர்கள், 263 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1424 காவல் ஆளிநர்கள்,383 ஊர்காவல் படையினர் என மொத்தம் 2118 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்றார்.
Similar News
News November 18, 2025
திருச்சி: ஒரே நாளில் பெறப்பட்ட 556 மனுக்கள்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நேற்று (நவ.17) பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள், அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பான மனுக்கள், வேலைவாய்ப்பு கோரிக்கை என 556 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
திருச்சி: ஒரே நாளில் பெறப்பட்ட 556 மனுக்கள்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நேற்று (நவ.17) பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள், அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பான மனுக்கள், வேலைவாய்ப்பு கோரிக்கை என 556 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
திருச்சி: மகனை அரிவாளால் வெட்டிய சித்தப்பா

கருப்பகோவில்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (33). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தினேஷ் சொத்து பிரச்சனை தொடர்பாக சித்தப்பா சண்முகத்திடம் பேசினார். அப்போது, ஏற்பட்ட தகராறில் சண்முகம் அங்கிருந்த அரிவாளை எடுத்து தினேஷை வெட்டினர். இதில் காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரில் போலீசார் சண்முகத்தை கைது செய்தனர்.


