News January 22, 2025

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்றோருக்கு 21 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் பணபலனை கொடுக்க வேண்டும், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. CITU உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News

News November 29, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News November 29, 2025

டிட்வா புயலால் மதுரையில் நாளை விமான சேவை ரத்து

image

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய அனைத்து விமான போக்குவரத்துகளும் நாளை ( நவம்பர்.29 ) காலை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக விமான நிலையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2025

டிட்வா புயலால் மதுரையில் நாளை விமான சேவை ரத்து

image

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய அனைத்து விமான போக்குவரத்துகளும் நாளை ( நவம்பர்.29 ) காலை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக விமான நிலையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!