News August 4, 2024
பணியிட மாறுதலான 17 IPS அதிகாரிகள் (1/2)

* சைலேஷ் குமார் யாதவ் – தமிழ்நாடு வீட்டுவசதி கழக டிஜிபி * தினகரன் – சிலை கடத்தல் கூடுதல் டிஜிபி *செந்தில்குமார் – கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.* பாவனீஸ்வய் – டிஜிபி அலுவலக ஐ.ஜி.
*ரூபேஷ்குமார் மீனா – நெல்லை காவல் ஆணையர் * மகேந்தர் குமார் ரத்தோட் – சமூகநீதி, மனித உரிமைகள் ஐஜி *சாமுண்டீஸ்வரி – டிஜிபி அலுவலக ஐ.ஜி. * ராதிகா – சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்
Similar News
News April 10, 2026
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக TN மகிளா காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதற்கு தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அதில் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கார்கேவிடம் முறையிட்டும் பலனில்லை என்றும் கூறியுள்ளார்.
News April 10, 2026
விஜய் ரசிகர்களுக்காகவே ஸ்பெஷல் ஏற்பாடு

விஜய்யை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் கம்பம், மரம் என உயரமான இடங்களில் ரசிகர்கள் ஏறிவிடுகிறார்கள். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க, சிவகங்கையில் இன்று விஜய் வருவதற்கு முன்னதாக அங்கு சில பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த ஏற்பாடுகளை மேலே கொடுக்கப்பட்ட போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள்.
News April 10, 2026
மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

தமிழகத்தில் ஏப்.16 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் அடுத்த 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். இந்நிலையில், இன்றிரவு 7 மணி வரை நீலகிரி, தென்காசி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?


