News March 16, 2024

அரக்கோணம் அருகே மோப்ப நாய்களுக்கு பயிற்சி

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு கட்டட இடிபாடுகளில் சிக்குபவர்களை மீட்பதற்கு 10 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோப்ப நாய்களின் மோப்ப பயிற்சி மற்றும் அடிப்படை செயல்திறன் பயிற்சி இன்று நடைபெற்றது. கமாண்டன்ட் சைலேந்திரசிங், துணை கமாண்டன்ட் கோரக்சிங் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News

News October 23, 2025

ராணிப்பேட்டை: குறைந்த விலையில் வாகனம் வாங்கணுமா?

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் குற்றத்தடுப்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. அக்.30ம் தேதி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது. நான்கு இரு சக்கர வாகனங்கள் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. விவரங்களுக்கு ஆயுதப்படை தலைமை அலுவலகத்தை அணுகலாம் என்று எஸ் பி அய்மன் ஜமால் தெரிவித்துள்ளார்

News October 23, 2025

மழை பாதிப்பு வாட்ஸ் அப்பில் தெரிவிக்கவும் ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழைக்கால பிரச்சனைகளை வாட்ஸ் அப்பில் தெரிவியுங்கள். மழை காலங்கள் மற்றும் புயல் வீசும் நேரங்களில் நிகழும் சம்பவங்களை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோவாக பதிவு செய்து 8300929401 என்ற whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News October 23, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!