News April 29, 2025
கணவனுக்கு நேர்ந்த சோகம்.. பேரனுடன் ஓடிப்போன மனைவி!

உ.பி.யில் இந்திராவதி (50) என்ற பெண்மணி, தனது கணவன், 4 குழந்தைகளை கைவிட்டு பேரன் ஆசாத்துடன் (30) ஓடிப்போய் திருமணம் செய்த ஷாக் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவர் புகார் அளித்த நிலையில், இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் இணையை தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இருப்பதாக கூறி, போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதற்காக இப்படியுமா.
Similar News
News November 16, 2025
சுழற்பந்துவீச்சுக்கு தடுமாறும் இந்திய வீரர்கள்

சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் இந்திய வீரர்கள் சிரமப்படுவதே தோல்விக்கான காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டும் இதே போல சாண்ட்னர், அஜாஸ் படேலின் சுழலில் திணறிய இந்தியா, நியூசிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆனது. தற்போது சைமன் ஹார்மர், மகாராஜின் சுழல் வலையில் சிக்கி 124 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் <<18303465>>இந்தியா படுதோல்வி<<>> அடைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் SA வெற்றி பெற்றுள்ளது.
News November 16, 2025
BREAKING: வங்கி கணக்கில் ₹2,000… அரசு அறிவிப்பு

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகையை (₹2,000) நவ.19-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த தவணைத் தொகை ஆகஸ்ட் 2-ம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. அடுத்த தவணைக்காக காத்திருந்தவர்களுக்கு நற்செய்தி வெளியாகியுள்ளது. KYC பிரச்னையால் கடந்த தவணையை பெறாதவர்களுக்கு இந்த முறை ₹4,000 மொத்தமாக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE IT.
News November 16, 2025
பிரபலம் காலமானார்… கண்ணீர் மல்க இரங்கல்

114 வயதில் காலமான சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத <<18284322>>திம்மக்கா<<>>வுக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையை சேவை செய்யவும், இயற்கையை காக்கவும் திம்மக்கா அர்ப்பணித்ததாகவும், அவர் நட்டு வளர்த்த மரங்கள் அவரை அம்மா என அழைக்கும் எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், கர்நாடகாவில் போலீஸாக இருந்தபோது திம்மக்கா உடன் பழகிய நினைவுகள் தனது மனதில் நீடித்து நிற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


