News April 11, 2024
நாளை கடைசி: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

தென்கிழக்கு மத்திய ரயில்வே 733 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 12) கடைசி நாளாகும். இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான ஐடிஐ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இணையதளம்: <
Similar News
News April 25, 2025
தொப்பை கொழுப்பு எளிதில் குறைய…

தற்போதைய சூழலில் பலரும் தொப்பை போட்டு ரொம்ப கஷ்டப்படுகின்றனர். அதை குறைக்க டாக்டர்கள் சில டிப்ஸை வழங்குகின்றனர். சாப்பிடும் அளவை குறைக்காமல், 3 வேளை சாப்பாட்டை 2 வேளையாக குறைக்க அறிவுறுத்துகின்றனர். இதனை 3 மாதங்களுக்கு பின்பற்ற வேண்டுமாம். ஆனால், இந்த டயட்டை மேற்கொள்வதற்கு முன், முதலில் டாக்டரிடம் ஆலோசித்து உங்கள் உடலுக்கு உகந்த உணவுகளை தேர்வு செய்திட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
News April 25, 2025
BREAKING: இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து!

இபிஎஸ்-க்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது எம்பி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். முன்னதாக, கே.சி.பழனிசாமி இபிஎஸ் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.
News April 25, 2025
BREAKING: கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோ EX தலைவர் கஸ்தூரி ரங்கன் (80) காலமானார். பெங்களூரில் உள்ள இல்லத்தில் அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கஸ்தூரி ரங்கன், இஸ்ரோ தலைவராக 9 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். மேலும் மாநிலங்களவை எம்பியாக 2003 முதல் 2009-ம் ஆண்டு வரையிலும், திட்ட கமிஷன் உறுப்பினராகவும், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவு குழுத் தலைவராகவும் இருந்துள்ளார். RIP.