News September 30, 2024

ஜம்மு-காஷ்மீரில் நாளை இறுதிக்கட்ட தேர்தல்

image

ஜம்மு-காஷ்மீரில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல்கள் நடத்தப்படுகிறது. இதில் 50 தொகுதிகளுக்கு முதல் 2 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இந்நிலையில், 40 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கவுள்ளது. 3 கட்டத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.

Similar News

News August 10, 2025

மாலைநேர உடற்பயிற்சி சிறந்தது: ஏன் தெரியுமா?

image

*காலையில் உடற்பயிற்சி செய்வதைவிட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. *காலை நேர உடற்பயிற்சி, தசை செல்களை தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. *மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால், உடலின் முழு ஆற்றலும் அதிகரிக்கிறது. *இதனால் நீண்டநேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.

News August 10, 2025

மீண்டும் மிரட்டுமா லோகேஷ், அனிருத் கூட்டணி?

image

மாஸ்டரில் தொடங்கிய லோகேஷ் அனிருத் கூட்டணி வெற்றிகரமாக ‘கூலி’ வரை தொடந்து வருகிறது. இதனிடையே அனிருத்துடன் இருக்கும் போட்டோக்களை லோகேஷ் X-ல் பகிர்ந்துள்ளார். அதில் ஒவ்வொரு முறை நாம் இணையும் போதும் சரவெடியாகதான் இருக்கும் என பதிவிட்டுள்ளார். மேலும், இன்னொரு தாயின் வயிற்றில் பிறந்த எனது தம்பி அனிருத் என்றும் தொடர்ந்து கலக்குவோம் Rockstar எனவும் குறிப்பிட்டுள்ளார். கூலியிலும் இந்த கூட்டணி ஜெயிக்குமா?

News August 10, 2025

பொதுமக்களுக்கு பட்டா… வந்தது புதிய அறிவிப்பு

image

நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உடமைதாரருக்கு பட்ட வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி வட்டாட்சியருக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.

error: Content is protected !!