News February 28, 2025
இன்றே கடைசி நாள்.. ரயில்வேயில் 1,036 Vacancy!

ரயில்வேயில் RRBயின் மூலமாக 1,036 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதுகலை ஆசிரியர்கள், தலைமை சட்ட உதவியாளர், பொது வழக்கறிஞர்கள் போன்ற பதவிகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழி மூலம் தேர்ச்சி நடைபெறும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். வேலைக்கேற்ப ₹35,400 – ₹47,900 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
Similar News
News March 28, 2026
தங்க வர்த்தக மையமாகும் சிங்கப்பூர்

ஆசியாவின் முதன்மையான தங்கம் வர்த்தக மையமாக மாற உள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் நாணய ஆணையம் மற்றும் சிங்கப்பூர் புல்லியன் சந்தை சங்கம் இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொள்கின்றன. இந்தத் திட்டம் சிங்கப்பூரின் நிதித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொருளாதாரத் பன்முகத்தன்மையையும், உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 28, 2026
தினமும் நடைபயிற்சி.. இவ்வளவு நன்மைகளா?

தினமும் நடைப்பயிற்சி செய்ய உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ▶10 நிமிடங்கள் நடந்தால் மனதில் அமைதி ஏற்படுகிறது. ▶15 நிமிடங்கள் நடந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைகிறது. ▶30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது. ▶45 நிமிடங்கள் நடந்தால் தெளிவான மனநிலை ஏற்படுகிறது. ▶60 நிமிடங்கள் நடந்தால் மனதில் உற்சாகம் பிறக்கிறது.
News March 28, 2026
டிரம்ப்-மோடி தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்

போரைத் தொடர்ந்து டிரம்ப்பும் மோடியும் சமீபத்தில் தொலைபேசியில் பேசினர். இந்த உரையாடலில் எலான் மஸ்க் பங்கேற்றது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. எந்தவொரு அரசாங்க பதவியையும் வகிக்காத ஒரு தனிநபர், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது மிகவும் அரிதானது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை குறித்து பேசும்போது மஸ்க் ஏன் பங்கேற்றார் என்பது குறித்து தெளிவான எந்த தகவலும் இல்லை.


