News October 25, 2025
நோயில்லா வாழ்க்கை வாழ…

விடியற்காலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நமது உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சுவாச மண்டலத்தை சிறப்பாக இயங்கச் செய்யும். காலை நேரத்தில் யோகா, நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிளிங், தியானம் போன்ற சுவாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பயிற்சிகளை செய்யலாம். இதனால், மனமும், உடலும் புது சக்தி பெற்று, நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.
Similar News
News January 20, 2026
ஓசூர் ஏர்போர்ட் வளர்ச்சிக்கு முக்கியம்: TRB ராஜா

ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அனுமதி வழங்கப்படாததில் எந்த ஆச்சரியமும் இல்லை என அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிற இடங்களில் பல விமான நிலையங்கள் சில மாதங்களுக்குள் திறக்கப்பட்டு மூடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், வளர்த்து வரும் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உள்ள ஓசூருக்கு ஏர்போர்ட் தேவை எனவும் வலியுறுத்தினார்.
News January 20, 2026
ஓசூர் ஏர்போர்ட் வளர்ச்சிக்கு முக்கியம்: TRB ராஜா

ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அனுமதி வழங்கப்படாததில் எந்த ஆச்சரியமும் இல்லை என அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிற இடங்களில் பல விமான நிலையங்கள் சில மாதங்களுக்குள் திறக்கப்பட்டு மூடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், வளர்த்து வரும் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உள்ள ஓசூருக்கு ஏர்போர்ட் தேவை எனவும் வலியுறுத்தினார்.
News January 20, 2026
ஓசூர் ஏர்போர்ட் வளர்ச்சிக்கு முக்கியம்: TRB ராஜா

ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அனுமதி வழங்கப்படாததில் எந்த ஆச்சரியமும் இல்லை என அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிற இடங்களில் பல விமான நிலையங்கள் சில மாதங்களுக்குள் திறக்கப்பட்டு மூடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், வளர்த்து வரும் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உள்ள ஓசூருக்கு ஏர்போர்ட் தேவை எனவும் வலியுறுத்தினார்.


