News April 27, 2024
சக்கரையை கட்டுக்குள் வைக்க…

*தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு சின்ன வெங்காயத்தைப் பச்சையாகத் தின்ற பின் தண்ணீர் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். *குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலைச்சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம். *வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும்.
Similar News
News August 26, 2025
நள்ளிரவு முதல் தொடங்கியது.. மிஸ் செய்யாதீங்க

‘அக்னிவீர்’ திட்டத்தில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கை, ஈரோட்டில் நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று முதல் செப்.7 வரை உடற்தகுதித் தேர்வு நடக்க உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோர், தீவிர பயிற்சிக்கு பின், ராணுவப் பணிகளுக்கு அனுப்பப்படுவர். கூடுதல் எஸ்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
News August 26, 2025
Health Tips: சாப்பிட்ட உடன் டீ காபி குடிக்கிறீர்களா? உஷார்!

சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது உங்கள் உடல்நலனில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். டீ, காபியில் இருக்கும் Tannic acid நீங்கள் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துக்களை உங்கள் உடலில் சேரவிடாமல் தடுத்துவிடும். இதனால் சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் டீ, காபி-ஐ தவிர்த்துவிடுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News August 26, 2025
BJP வெற்றிக்கு அதிமுகவினரும் உழைக்கணும்: அண்ணாமலை

EPS வெற்றிபெற பாஜகவினர் உயிரைக் கொடுத்து உழைப்பது போல அதிமுகவினரும் பாஜகவினர் ஜெயிக்க உழைக்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார். அதிமுக தலைவர்கள் பாஜக வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். ஆணவக்கொலைகள் மீது பாஜக கோபத்தில் இருக்கிறது; 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சாதிவெறியால் கொலை செய்தால், மேஜரானவர்களுக்கு வழங்கும் தண்டனையை அவர்களுக்கும் வழங்க வேண்டுமென்றார்.