News September 14, 2024

TNPSC தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு

image

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இன்று(14.09.24) TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்வு மையங்களான இக்கலூரிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். உடன் அரசு அதிகார் இருந்தனர்.

Similar News

News November 4, 2025

ராம்நாடு: ஆபரணங்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி

image

இராமநாதபுரம் சிகில் ராஜ தெரு, சாந்த் பீபி காம்ப்ளக்ஸ், 2வது தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் “செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயற்சி” அளிக்கப்பட உள்ளது. பயிற்சி ஆரம்பிக்கப்படும் நாள் நவ. 14 ஆகும். பயிற்சி நாட்கள் – 14. பயிற்சி நேரம்: 9:30 AM – 5.00 PM . முன்பதிவுக்கு :
9087260074,8056771986. SHARE!

News November 3, 2025

ராம்நாடு: மக்கள் குறை தீர் நாள் கூட்டம்: 317 பேர் மனு

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (நவ.3) நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும், குடிநீர் இணைப்பு கோரி 317 பேர் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் புகாரி சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன் உடனிருந்தனர்.

News November 3, 2025

ராம்நாடு: மீனவர்கள் கைது.. முதலமைச்சர் கடிதம்

image

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் நாகை மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் உள்ளன. இதனை குறிப்பிட்டு, தொடர் கைது நடவடிக்கைகளை தடுக்கவும், மீனவர்கள் அனைவரும் நாடு திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

error: Content is protected !!