News December 31, 2024
TNPSC தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி

கரூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Similar News
News December 18, 2025
கரூர்: பைக் மோதி நடந்த சென்ற மூதாட்டி படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (66). இவர் மலையாண்டிபட்டி சாலையில் நடந்து சென்ற போது பின்னால் திருமானிக்கம் ஒட்டி வந்த பேட்டரி பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் சோப்பாயி புகாரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை
News December 18, 2025
கரூர்: பைக் மோதி நடந்த சென்ற மூதாட்டி படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (66). இவர் மலையாண்டிபட்டி சாலையில் நடந்து சென்ற போது பின்னால் திருமானிக்கம் ஒட்டி வந்த பேட்டரி பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் சோப்பாயி புகாரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை
News December 18, 2025
கரூர்: பைக் மோதி நடந்த சென்ற மூதாட்டி படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (66). இவர் மலையாண்டிபட்டி சாலையில் நடந்து சென்ற போது பின்னால் திருமானிக்கம் ஒட்டி வந்த பேட்டரி பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் சோப்பாயி புகாரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை


