News September 14, 2024
TNPSC தேர்வினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் TNPSC Group 2 – தேர்வினை மாவட்ட ஆட்சியர் சி. பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில நடைபெற்ற குரூப்-2 எழுத்து தேர்வினை 15,708 பேர் கலந்து கொண்டு எழுதினார்கள். 5,372 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
விழுப்புரம்: ராணுவ வீரர் மாயம்-போலீஸ் விசாரணை

விழுப்புரம் அடுத்து சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராணுவ வீரராக உள்ளார். கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்கு வந்த இவர், ஊரில் உள்ளவர்களிடம் அதிகமாக கடன் வாங்கி செலவளித்துள்ளார். இந்த நிலையில் ஜூலையில் பணிக்கு திரும்ப புறப்பட்ட இவர், பணிக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மனைவி செல்வி அளித்த புகாரின்பெயரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 18, 2025
விழுப்புரம்: அரசு சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம்!

விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி, இன்று 1.கோட்டக்குப்பம் ஊராட்சி-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியக்கோட்டக்குப்பம், 2. காணை-அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தியூர்த்திருக்கை, 3.முகையூர்-KPS திருமண மண்டபம், மணம்பூண்டி, 4.வல்லம்-அரசு நடுநிலைப்பள்ளி, அருகாவூர். 5.மேல்மலையனூர்-அரசிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி 6,கோலியனூர்-அலங்கார திருமண மண்டபம். ஷேர்!
News September 18, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
▶️ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், பெரியகோட்டக்குப்பம்
▶️ அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், அத்தியூர்திருக்கை
▶️KPS திருமண மண்டபம், மணம்பூண்டி
▶️அரசு நடுநிலைப்பள்ளி வளாகம், அருகாவூர்
▶️அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், செவலப்புரை
▶️அலங்கார் மண்டபம், கோலியனூர்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.