News September 14, 2024
TNPSC தேர்வினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் TNPSC Group 2 – தேர்வினை மாவட்ட ஆட்சியர் சி. பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில நடைபெற்ற குரூப்-2 எழுத்து தேர்வினை 15,708 பேர் கலந்து கொண்டு எழுதினார்கள். 5,372 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
விழுப்புரம் இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டித் தேர்வு , வங்கி தேர்வு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் நவ.25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
விழுப்புரம் இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டித் தேர்வு , வங்கி தேர்வு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் நவ.25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
விழுப்புரம் இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டித் தேர்வு , வங்கி தேர்வு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் நவ.25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


