News March 17, 2024
திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர், நாகை நாடாளுமன்ற தொகுதி பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில். 11 வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா மக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் நடைமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 ஆயிரத்திற்கு மேல் தனிநபர் பணங்கள் எடுத்துச் செல்லக்கூடாது என தேர்தல் நடைமுறையில் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
திருவாரூர்: LIC-யில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 27, 2025
திருவாரூர்: மனித முகத்துடன் காட்சி தரும் விநாயகர்

பொதுவாக விநாயகர் என்றதும் யானை முகமும், பெரிய காதும் தான் ஞாபகம் வரும். ஆனால், திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இங்குள்ள விநாயகரை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க..
News August 27, 2025
திருவாரூரில் உயர்வுக்கு படி திட்ட முகாம்

திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயர்கல்வியில் சேராத 35 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் +2 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கான உயர்வுக்கு படி என்கிற வழிகாட்டல் முகாம் திருவாரூர் வேலுடையார்பள்ளியில் வரும் செப்.,1-ம் தேதி முதல் மற்றும் செப்.,11 வரை நடைபெற உள்ளது என்றார்.