News March 16, 2024
திருப்பத்தூர்: வாணியம்பாடி எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று வாணியம்பாடி பகுதியில் உள்ள வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர்.
Similar News
News December 2, 2025
திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


