News March 18, 2024
திருப்பத்தூர்: ஓடும் ரெயிலில் முதியவர் பலி

ஆம்பூர் அருகே ஜாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலீம்முல்லா (வயது 76). இவர் இன்று (மார்ச் 18) அதிகாலை 3 மணியளவில் ஆம்பூரில் இருந்து பெங்களூர் செல்லும் சாம்ராஜ் எக்ஸ்பிரஸில் தனது மகளை பார்க்க பெங்களூர் சென்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே திடீரென ஓடும் ரயிலில் அவர் மயங்கி விழுந்து இறந்து கிடந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்கின்றனர்.
Similar News
News January 23, 2026
திருப்பத்தூர்: காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு வேலை செய்வோர் மற்றும் வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அணுகலாம். அல்லது அதே நேரம் 100 -க்கு கால் செய்யலாம்.
News January 23, 2026
திருப்பத்தூர்: காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு வேலை செய்வோர் மற்றும் வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அணுகலாம். அல்லது அதே நேரம் 100 -க்கு கால் செய்யலாம்.
News January 23, 2026
திருப்பத்தூர்: காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு வேலை செய்வோர் மற்றும் வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அணுகலாம். அல்லது அதே நேரம் 100 -க்கு கால் செய்யலாம்.


