News March 18, 2024
திருப்பத்தூர்: பேரூராட்சி செயலர் மீது பாய்ந்த நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலராகப் பணிபுரிந்து வரும் நந்தகுமார் மீது நேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபாடு இல்லை என்று கூறி நேற்று மாலை மெமோ வழங்கப்பட்டது.இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 7, 2025
திருப்பத்தூர்: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு முதல் நாளை விடியற் காலை வரை மாவட்டத்தில் ரோந்துப் பணியில் போலீஸ் அதிகாரிகளின் விவரம் மற்றும் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அவசர தேவைக்கு 100-ஐ டயல் செய்யலாம்.
News December 7, 2025
திருப்பத்தூர்: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு முதல் நாளை விடியற் காலை வரை மாவட்டத்தில் ரோந்துப் பணியில் போலீஸ் அதிகாரிகளின் விவரம் மற்றும் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அவசர தேவைக்கு 100-ஐ டயல் செய்யலாம்.
News December 7, 2025
திருப்பத்தூர்: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு முதல் நாளை விடியற் காலை வரை மாவட்டத்தில் ரோந்துப் பணியில் போலீஸ் அதிகாரிகளின் விவரம் மற்றும் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அவசர தேவைக்கு 100-ஐ டயல் செய்யலாம்.


