News March 18, 2024
திருப்பத்தூர்: பேரூராட்சி செயலர் மீது பாய்ந்த நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலராகப் பணிபுரிந்து வரும் நந்தகுமார் மீது நேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபாடு இல்லை என்று கூறி நேற்று மாலை மெமோ வழங்கப்பட்டது.இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 3, 2025
திருப்பத்தூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

திருப்பத்தூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தேதி அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ” வருகிற டிசம்பர்-06 ஆம் தேதி திம்மணாமுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் திம்மணாமுத்தூர், பசிலிக்குட்டை, தாதனவலசை, அனேரி, ஜம்மனபுதூர், ஏ.கே. மோட்டூர், சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது, பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News December 3, 2025
திருப்பத்தூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, காஞ்சிபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9042144504-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


