News March 18, 2024

திருப்பத்தூர்: பேரூராட்சி செயலர் மீது பாய்ந்த நடவடிக்கை.

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலராகப் பணிபுரிந்து வரும் நந்தகுமார் மீது நேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபாடு இல்லை என்று கூறி நேற்று மாலை மெமோ வழங்கப்பட்டது.இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 1, 2025

திருப்பத்தூர் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் (ஆக31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News August 31, 2025

திருப்பத்தூர்: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க

image

திருப்பத்தூர் பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா? கவலையை விடுங்க <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் அருகில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்ப நிலையை தெரிஞ்சுக்கோங்க.1000 வரலை அல்லது விண்ணப்ப நிலை குறித்த புகார்களுக்கு திருப்பத்தூர் மகளிர் திட்ட அலுவலரிடம் 04179-290324 புகாரளியுங்க… திருப்பத்தூர் பெண்களே இந்த தகவலை SHARE பண்ணுங்க

News August 31, 2025

திருப்பத்தூர் மக்களே மின்சார பிரச்சனையா இதை பண்ணுங்க

image

திருப்பத்தூர்: மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே<> கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!