News April 30, 2025
இன்று தங்கம் வாங்க முடியாதவங்க இத பண்ணுங்க!

அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல, எந்த பொருளை வாங்கினாலும், மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதே போல, நீங்கள் செய்ய விரும்பும் ஒரு காரியத்தையும் இன்று தொடங்கினால், அது வெற்றியில் முடியும் எனப்படுகிறது.
அரை கிலோ அரிசியை வாங்கி சிலருக்கு தானமாக வழங்கலாம். ஒரு வேளை உணவாவது மற்றவர்களுக்கு வாங்கி தரலாம். இதன்மூலம் நல்ல வளர்ச்சியும், மகாலட்சுமி அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Similar News
News November 18, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று(நவ.18) சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிந்து 84,787 புள்ளிகளிலும், நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 25,957 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Bajaj Finance, Tata Steel, Jio Financial, Larsen, ICICI Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2% – 5% சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News November 18, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று(நவ.18) சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிந்து 84,787 புள்ளிகளிலும், நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 25,957 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Bajaj Finance, Tata Steel, Jio Financial, Larsen, ICICI Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2% – 5% சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News November 18, 2025
செயல்படாமல் இருக்கும் OPS அலுவலகம்: பிரேமலதா

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரசாரத்தின் ஒருபகுதியாக தேனியில் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது, போடி MLA அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதாக ஓபிஎஸ்சை விமர்சித்தார். போடி தொகுதியில் தேமுதிக கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற்று வந்த உடன், மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம் என உறுதியளித்தார். ஓபிஎஸ்சை பிரேமலதா நேரடியாக இவ்வாறு அட்டாக் செய்வது இதுதான் முதல்முறை.


