News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 23, 2026
எருமைப்பால் குடித்தால் சோம்பேறி ஆவீர்கள்: அமைச்சர்

நாட்டுப் பசுவின் பால் குடிப்பவர் புத்திசாலிகளாகவும், அதேசமயம் எருமைப் பால் குடிப்பவர்கள் சோம்பேறிகளாகவும் இருப்பார்கள் என ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர் பேசியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய பசு மேய்ச்சல் முறையை மீண்டும் தொடங்குவதாக கூறிய அவர், ₹10,000 சம்பளத்துடன் ஒவ்வொரு 70 பசுக்களுக்கும் கிராம மாடு மேய்ப்பவர் (குவாலா) ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் அறிவித்துள்ளார்.
News February 23, 2026
விஜய்க்கு அண்ணாமலை ஆதரவு.. புதிய திருப்பம்

சமீப காலமாக, திமுக மட்டுமின்றி அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தவெகவை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக அண்ணாமலை பேசியுள்ளார். கரூர் விவகாரத்தை விஜய் இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்க வேண்டும்; ஆனாலும் நான் விஜய் பக்கம் நிற்கிறேன் எனக் குறிப்பிட்ட அவர், இந்த தேர்தலுக்கு பின் TN அரசியல் குறித்து விஜய் தெரிந்து கொள்வார் என்றார். இதுபற்றி உங்க கருத்து?
News February 23, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை, குறைந்த செலவில் நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களை பதிவிட இப்போதே இந்த <


