News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 24, 2026
CINEMA 360°: 2 ஹிட் படங்களை கொடுத்த நிவின் பாலி

*சமுத்திரக்கனியின் தடயம் படம் நேரடியாக ZEE5 OTT தளத்தில் வெளியாகிறது. *பலமுறை தள்ளிப்போன அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படம் ஜன. 30-ம் தேதி வெளியாகிறது. *‘சர்வ மாயா’ படத்தை தொடர்ந்து நிவின் பாலியின் க்ரைம் டிராமா படமான BabyGirl-க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. *ரவிமோகன் நடிக்கும் கராத்தே பாபு படத்தின் டீசர் நாளை காலை வெளியாக உள்ளது.
News January 24, 2026
திமுக அரசே ஒரு Trouble Engine: தமிழிசை

<<18937104>>டப்பா இன்ஜின்<<>> தமிழ்நாட்டில் ஓடாது என PM மோடியை CM ஸ்டாலின் விமர்சித்த நிலையில் அதற்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலினே ஒரு Trouble Engine வைத்துக் கொண்டு மோடியை விமர்சனம் செய்வதாக சாடியுள்ளார். மேலும், மாநில அளவில் மட்டுமன்றி மாநகராட்சிகளிலும் பாஜக வென்று Triple Engine அரசாக செயல்படுவதாகவும், ஆனால் போதை, கடன், பாதுகாப்பின்மை கொண்டது உங்கள் Trouble Engine எனவும் திமுகவை விமர்சித்துள்ளார்.
News January 24, 2026
இரவு 11 மணிக்கு மேல் தூங்குகிறீர்களா?

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் தூங்கும் நேரமே குறைந்துவிட்டது. முடிந்தவரை தூங்க முயற்சிக்கிறோம். ஆனால், இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் டாக்டர்கள். லேட்டாக தூங்குவது உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும், ஜீரணமும் சரியாக இருக்காது, தூங்கி எழுந்த பின்பும் சோர்வாக உணர்வீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியையும் இது கடுமையாக பாதிக்கும் என எச்சரிக்கின்றனர்.


