News November 25, 2024

மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

image

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 23, 2026

பள்ளிகளில் இனி கட்டாயம்.. அதிரடியாக பறந்த உத்தரவு

image

CBSE பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 2 முறை கட்டாய மனநலப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சியில் மாணவர்களின் மன அழுத்த அறிகுறிகளை கண்டறிதல், தற்கொலை எண்ணத்தை தடுத்தல் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என்றும், இதுகுறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் CBSE நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News February 23, 2026

பாத வெடிப்புக்கு Quick தீர்வு.. DO THIS!

image

➤காய்ந்த வேர்க்கடலை தோல்களை பொடியாக நசுக்கி எடுத்துக்கொள்ளுங்கள் ➤அதில் தேங்காய் எண்ணெய், தேன், சிறிது பச்சைப் பால் சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல் அரைக்கவும் ➤பிறகு கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி, பேஸ்ட்டை தடவுங்கள் ➤20 நிமிடங்கள் கழித்து பேஸ்ட்டை குளிர்ந்த கழுவி, மாய்ஸ்சரைசர் தடவி, சாக்ஸ் அணியவும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்யுங்கள். SHARE.

News February 23, 2026

மாணவியை நண்பர்களே கூட்டு பலாத்காரம்.. SHOCKING

image

தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி பெங்களூருவில் 2 ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் BA முதலாமாண்டு படித்து வரும் மாணவிக்கு, இன்ஸ்டா மூலம் டிக்சன் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். காதலர் தினமான பிப்.14 அன்று, சொகுசு வில்லாவிற்கு மாணவியை அழைத்து சென்ற சாண்டோ, போதை மாத்திரையை வாயில் திணித்து தனது நண்பருடன் வன்கொடுமை செய்துள்ளான். கொடூரம்!

error: Content is protected !!