News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 10, 2026
சம்மர் சுற்றுலாவுக்கு தயாரா?

கோடைக்காலம் என்றாலே விடுமுறை கொண்டாட்டம் தான். இந்த கோடைக்கு ஏற்ற சுற்றுலா தலங்கள் தென் இந்தியாவில் ஏராளமானவை உள்ளன. முடிவில்லா மூடுபனி சூழ்ந்த மலைகள், குளிர்விக்கும் நீர்வீழ்ச்சிகள், பூங்காக்கள், படகு சவாரி, அமைதியான இரவு ஆகியவை உங்கள் இதயத்தை கவர்ந்துவிடும். அவை என்னென்ன இடங்கள் என மேலே உள்ள போட்டோக்களை இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.
News April 10, 2026
சம்மர் சுற்றுலாவுக்கு தயாரா?

கோடைக்காலம் என்றாலே விடுமுறை கொண்டாட்டம் தான். இந்த கோடைக்கு ஏற்ற சுற்றுலா தலங்கள் தென் இந்தியாவில் ஏராளமானவை உள்ளன. முடிவில்லா மூடுபனி சூழ்ந்த மலைகள், குளிர்விக்கும் நீர்வீழ்ச்சிகள், பூங்காக்கள், படகு சவாரி, அமைதியான இரவு ஆகியவை உங்கள் இதயத்தை கவர்ந்துவிடும். அவை என்னென்ன இடங்கள் என மேலே உள்ள போட்டோக்களை இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.
News April 10, 2026
BREAKING: வங்கிக் கணக்கில் ₹8,000.. CM ஸ்டாலின் அப்டேட்

இல்லத்தரசி திட்டத்தை யாராவது தொந்தரவு செய்தால் அண்ணனிடம்(ஸ்டாலின்) சொல்லுங்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சையில் பேசிய அவர், குடும்ப தலைவிகளின் சுமையை குறைக்கவே இல்லத்தரசி திட்டம் கொண்டு வந்ததாக கூறினார். மேலும், பொங்கல் பரிசு தொகை உடன் மகளிர் உரிமைத் தொகை சேர்த்து 3 மாதங்களில் ₹8,000 வழங்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆட்சி அமைத்தால் திட்டங்கள் தொடரும் எனவும் உறுதி அளித்துள்ளார்.


