News November 25, 2024

மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

image

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 28, 2026

இபிஎஸ்ஸுக்கு இனி எந்த பிரச்னையும் இல்லை!

image

தொண்டர்களை ஒன்றிணைத்து அதிமுகவை மீட்போம் என்று முழங்கிய சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன் தனி கட்சியை தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மாற்றுக்கட்சியில் இணைந்துவிட்டனர். இதனால், அதிமுக கட்சி விதிகளின்படி இவர்களால் எந்தவொரு உரிமையும் கோர முடியாது. இதனால், ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என்ற பதவிக்கும், அரசியல் ரீதியாகவும் இபிஎஸ்ஸுக்கு இனி எந்த தொந்தரவும் கிடையாது என கூறப்படுகிறது.

News February 28, 2026

விரைவில் கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம்..

image

2025 – 26 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு கிரயத் தொகை வழங்க ஏதுவாக ₹86.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சிறப்பு ஊக்கத்தொகை விரைவில் வரவு வைக்கப்படவுள்ளது. 2024 -25 அரவைப் பருவத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ₹349 என்ற உயர்த்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை, 90,652 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.

News February 28, 2026

மின்னிய தங்கமும் வைரமும்.. நகைக்கு மட்டும் இவ்வளவா?

image

விலையுயர்ந்த வைரங்களையும், தங்கத்தாலும் இழைக்கப்பட்ட நகைகளையும் திருமணத்தின் போது விஜய், ரஷ்மிகா அணிந்திருந்தனர். ஹைதராபாத்தில் 10 மாதங்கள் செதுக்கப்பட்டு பிரத்யேகமாக இவை உருவாக்கப்பட்டதாம். ரஷ்மிகா தாலி, வளையல்கள், நெக்லஸ் என சுமார் 2 கிலோ எடை கொண்ட 11 வகையான நகைகளை அணிந்திருந்தார். இவை ₹3 – 5 கோடி மதிப்பு கொண்டவையாம். விஜய் ₹2 கோடி மதிப்புடைய 1 கிலோ எடையுள்ள நகைகளை, அணிந்திருந்தாராம்.

error: Content is protected !!