News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 9, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.8) இரவு முதல் நாளை (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News April 8, 2026
விஜய்யின் திட்டத்தில் திடீர் மாற்றம்

சட்டப்பேரவை தேர்தலுக்காக கடலூரில் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். இந்நிலையில், விஜய்யின் கடலூர் பரப்புரை ஒத்திவைக்கப்படுவதாக தவெக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நாளை சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதால் அவரது பரப்புரை ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 8, 2026
விஜய்யின் திட்டத்தில் திடீர் மாற்றம்

சட்டப்பேரவை தேர்தலுக்காக கடலூரில் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். இந்நிலையில், விஜய்யின் கடலூர் பரப்புரை ஒத்திவைக்கப்படுவதாக தவெக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நாளை சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதால் அவரது பரப்புரை ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


