News January 25, 2025

பவதாரணியின் ஒரே கடைசி ஆசை இதுதான்!

image

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த நேரத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவரது கணவர் சபரிராஜ் கூறியுள்ளார். பவதாரணி உடல்நிலை மோசமடையவே, தந்தை இளையராஜாவை சந்திக்க அவர் ஆசைப்பட்டார். அதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், ஒரு கச்சேரிக்காக இலங்கை வந்த இளையராஜா, பவதாரணியை சந்தித்தார். அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது என அவர் கூறினார்.

Similar News

News December 12, 2025

IPL ஏலம்: அதிரடி ஆல்-ரவுண்டர்களின் லிஸ்ட்..

image

IPL ஏலத்தில், சிறப்பான பினிஷிங் மற்றும் சில ஓவர்கள் பந்துவீசக்கூடிய ஆல்-ரவுண்டர்களை வாங்க அணிகள் முனைப்பு காட்டுகின்றன. இந்நிலையில், முதல் ஆல்-ரவுண்டர்கள் செட்டில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. V.iyer, அட்கின்ஸன், ஹசரங்கா, ரச்சின், லிவிங்ஸ்டனின் அடிப்படை ஏலத்தொகை ₹2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்டர், தீபக் ஹூடாவும் இப்பட்டியலில் உள்ளனர். யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது?

News December 12, 2025

324 சமுதாய மக்களும் வளர வேண்டும்: ராமதாஸ்

image

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ், வன்னியர்கள் மட்டுமல்ல 324 சமுதாய மக்களும் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார். அனைத்து சமூக மக்களும் நலமாக வாழ வேண்டும் என்றார். மேலும், இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது என குறிப்பிட்டார்.

News December 12, 2025

சற்றுமுன்: அஜித் குமார் மரணம்… புதிய தகவல்

image

சிவகங்கை, திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இதில் 6 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது புதிய திருப்பமாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட DSP சண்முக சுந்தரம் A7 ஆக சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கூடுதல் குற்றப்பத்திரிக்கையை CBI, மதுரை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. இவ்வழக்கில் உள்ள சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் பாதுகாப்பு உள்ளது.

error: Content is protected !!