News January 25, 2025
பவதாரணியின் ஒரே கடைசி ஆசை இதுதான்!

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த நேரத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவரது கணவர் சபரிராஜ் கூறியுள்ளார். பவதாரணி உடல்நிலை மோசமடையவே, தந்தை இளையராஜாவை சந்திக்க அவர் ஆசைப்பட்டார். அதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், ஒரு கச்சேரிக்காக இலங்கை வந்த இளையராஜா, பவதாரணியை சந்தித்தார். அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது என அவர் கூறினார்.
Similar News
News December 17, 2025
தருமபுரி: தனிப் பட்டா பெறுவது எப்படி?

தருமபுரி மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் <
News December 17, 2025
தருமபுரி: தனிப் பட்டா பெறுவது எப்படி?

தருமபுரி மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் <
News December 17, 2025
FLASH: ஜெய்ஸ்வால் ஹாஸ்பிடலில் அனுமதி

இளம் நட்சத்திரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். SMAT தொடரில் விளையாடி வந்த அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெய்ஸ்வாலுக்கு இரைப்பை குடல் அழற்சி பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மும்பை அணியுடன் இணைவார் என கூறப்படுகிறது.


