News January 25, 2025

பவதாரணியின் ஒரே கடைசி ஆசை இதுதான்!

image

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த நேரத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவரது கணவர் சபரிராஜ் கூறியுள்ளார். பவதாரணி உடல்நிலை மோசமடையவே, தந்தை இளையராஜாவை சந்திக்க அவர் ஆசைப்பட்டார். அதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், ஒரு கச்சேரிக்காக இலங்கை வந்த இளையராஜா, பவதாரணியை சந்தித்தார். அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது என அவர் கூறினார்.

Similar News

News December 17, 2025

தருமபுரி: தனிப் பட்டா பெறுவது எப்படி?

image

தருமபுரி மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் <>இங்கு க்ளிக்<<>> செய்து தனிப் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது ஆகிய ஆவணங்களுடன் மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்தையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து 30 நாட்களில் தனிப் பட்டா வழங்கி விடுவார்கள். SHARE NOW!

News December 17, 2025

தருமபுரி: தனிப் பட்டா பெறுவது எப்படி?

image

தருமபுரி மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் <>இங்கு க்ளிக்<<>> செய்து தனிப் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது ஆகிய ஆவணங்களுடன் மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்தையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து 30 நாட்களில் தனிப் பட்டா வழங்கி விடுவார்கள். SHARE NOW!

News December 17, 2025

FLASH: ஜெய்ஸ்வால் ஹாஸ்பிடலில் அனுமதி

image

இளம் நட்சத்திரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். SMAT தொடரில் விளையாடி வந்த அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெய்ஸ்வாலுக்கு இரைப்பை குடல் அழற்சி பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மும்பை அணியுடன் இணைவார் என கூறப்படுகிறது.

error: Content is protected !!