News April 14, 2025

இந்த பாட்டில் தண்ணீர் விலை ஜஸ்ட் ₹50 லட்சம்தான்!

image

உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீர் ‘Acqua di Cristallo Tributo a Modigliani’ ஆகும். 750 மி.லி கொண்ட இந்த பாட்டிலின் விலை ₹50 லட்சம். 24 காரட் தங்கத்தால் செய்யப்படும் இந்த பாட்டில் தண்ணீரில் 5 கிராம் தங்கம் சேர்க்கப்படுகிறது. பிரான்ஸ், பிஜி, ஐஸ்லாந்தில் இருந்து சேகரிக்கப்படும் நீர் இதில் நிரப்பப்படுகிறது. இதன் பெயர் 2019-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

Similar News

News November 24, 2025

பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

image

வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளன. அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் நன்மை உள்ள நிலையில், பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா? *வயிற்று பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் *ஸ்டார்ச் அதிகமாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது *உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது *ரத்த ஓட்டம் சீராகும் *பற்கள் தொடர்பான பிரச்னைகளை நீக்குகிறது *ஆன்டி-ஆக்ஸிடண்ட் கண்புரை நோய்களுக்கு உதவுகிறது.

News November 24, 2025

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கனமழை வெளுக்கும்: IMD

image

வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 3 சுழற்சிகள் நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதனால், தென் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 29-ம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், வெளியே செல்லும்போது பாதுகாப்பாக இருங்க நண்பர்களே!

News November 24, 2025

சாக்பீஸை வைத்து இதெல்லாம் செய்யலாமா?

image

சிறு பொருளுக்குள் எத்தனை அதிசயங்கள் ஒளிந்திருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? பள்ளிக்கூடத்து நினைவுகளுடன் பின்னி பிணைந்த சாக்பீஸ், கரும்பலகையில் எழுத மட்டும் தான் என நினைக்கிறோம். ஆனால் அதில், வீட்டை பராமரிப்பதில் இருந்து துணிகளில் உள்ள கறைகளை நீக்குவது வரை, பலரும் அறியாத அற்புத பயன்கள் புதைந்துள்ளன! அவற்றை அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க…

error: Content is protected !!