News April 14, 2025
இந்த பாட்டில் தண்ணீர் விலை ஜஸ்ட் ₹50 லட்சம்தான்!

உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீர் ‘Acqua di Cristallo Tributo a Modigliani’ ஆகும். 750 மி.லி கொண்ட இந்த பாட்டிலின் விலை ₹50 லட்சம். 24 காரட் தங்கத்தால் செய்யப்படும் இந்த பாட்டில் தண்ணீரில் 5 கிராம் தங்கம் சேர்க்கப்படுகிறது. பிரான்ஸ், பிஜி, ஐஸ்லாந்தில் இருந்து சேகரிக்கப்படும் நீர் இதில் நிரப்பப்படுகிறது. இதன் பெயர் 2019-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
Similar News
News October 27, 2025
உடல் உறுப்புகளுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு விருப்பமான பழக்கம் உண்டு. அதில் சில முக்கியமான உறுப்புகள், அதன் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க, என்ன செயல்கள் உதவியாக இருக்கும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தகவலை கமெண்ட்ல சொல்லுங்க
News October 27, 2025
கூட்டணி ரூட்டை மாற்றுகிறாரா டிடிவி?

EPS-தான் ஒரே எதிரி என்ற மோடில் இயங்கிக்கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன். இதனால்தான் NDA கூட்டணி வேண்டாமென இருக்கிறார். அத்துடன் விஜய்யும் EPS உடன் சேரக்கூடாது என கூறி வருகிறார். ஆனால், விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், டிடிவி அடுத்து செல்லும் இடம் திமுகதான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்காகவே கரூர் மேட்டரில் ஆளும் தரப்புக்கு எதிரான கருத்துகளை அவர் சொல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.
News October 27, 2025
புயல் அலர்ட்: 20 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

‘மொன்தா’ புயல் எதிரொலியாக அடுத்த 1 மணி நேரத்திற்கு சென்னை, செங்கை, கடலூர், கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருக்கவும். SHARE IT.


