News January 3, 2025
சிரிப்பதற்கு முன் இதை நினைச்சு பாருங்க..!

சில தருணங்களில் நமது பயத்தையும், தயக்கத்தையும், அடிபணியும் எண்ணத்தையும் மற்றவர்களுக்கு கடத்தும் கருவியாக சிரிப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான், பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்புக்கலை போட்டிகள் தொடங்கும் போது, எந்த வீரர் சிரிக்கிறாரோ, அவரே கடைசியில் பெரும்பாலும் தோல்வியை சந்திப்பதாக, மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிரிப்பு வீரர்களின் பயத்தை வெளிப்படுத்துவதாக அவர்கள் சொல்கின்றனர்.
Similar News
News December 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 562 ▶குறள்: கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். ▶பொருள்: குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.
News December 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 562 ▶குறள்: கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். ▶பொருள்: குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.
News December 27, 2025
இந்திய டி20 அணியின் கேப்டனாகிறாரா பும்ரா?

NZ-க்கு எதிரான டி20 தொடர் & டி20 உலகக் கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக உள்ளார். இதற்கு பிறகு, டி20 அணியின் கேப்டனாக பும்ராவை நியமிக்கவுள்ளதாக BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ரோஹித் சர்மாவுக்கு பிறகு ODI, டெஸ்ட் கேப்டனாக பும்ராவை நியமிக்கவே அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் காயம் காரணமாக அடிக்கடி வெளியேறியதால் கில் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


