News September 14, 2025
காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்

காலையில் எழுந்ததும் நாம் என்ன செய்கிறோம் என்ற விஷயம் தான் நமது நாளே எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு, காலையில் எழும்போதே பரபரப்பாக எழுந்தால், அன்றைய நாளே நிதானமாக போகாது, செய்யும் விஷயங்களை எல்லாம் பதற்றத்தோடே செய்வீர்கள். இதுபோல, காலையில் எழுந்ததும் செய்யவே கூடாத பல விஷயங்கள் இருக்கிறது. அது என்ன என்பதை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 14, 2025
BREAKING: முடிவை மாற்றிய செங்கோட்டையன்!

தன்னை கட்சியிலிருந்து நீக்கினால் கூட அமைதியாக இருப்பேன் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம், TTV தினகரனை சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க EPS-க்கு விடுத்த 10 நாள்கள் கெடு நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தன்னை நீக்கினாலும் அமைதியாக இருப்பேன் என கூறுவதன் மூலம் மனம் மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 14, 2025
மூலிகை: அரைக்கீரையும் அற்புத நன்மைகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
✦அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதயம் வலிமை பெறும்.
✦அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. குடல் புண்கள் விரைவில் குணமாகும்.
✦வாதநோய் உள்ளவர்கள் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதநோய் குறையும்.
✦அரைக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். SHARE IT.
News September 14, 2025
GALLERY: சிகரம் தொட்ட இசைஞானியின் விருது விழா

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் சினிமா- அரசியல் துறை பிரபலங்களும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளையராஜா ஹார்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருக்கும் சிலை ஒன்றும் அவருக்கு நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்த போட்டோஸை DCM உதயநிதி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றை மேலே Swipe செய்து பார்க்கவும்.