News April 23, 2025

அவர்கள் மனிதர்கள் அல்ல… விலங்குகள்: உமர் அப்துல்லா

image

தங்கள் மாநிலத்திற்கு விருந்தினர்களாக வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அருவருப்பானது என J&K CM உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் மனிதர்கள் அல்ல, விலங்குகள் எனவும், அவர்களை கண்டிக்க வார்த்தைகள் மட்டும் போதாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சமீப காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிகவும் கொடியது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 28, 2025

நாணயங்கள் வட்ட வடிவில் இருப்பது ஏன்?

image

1950-ல் இருந்துதான் காயின்கள் வட்ட வடிவத்தில் தயாரிக்கப்படுகின்றன. இது எதார்த்தமாக நடந்த மாற்றம் இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ➤வட்ட வடிவ காயின்களை செய்வது எளிது, பொருள் செலவும் குறைவு ➤வட்ட வடிவ காயின்கள் உருளும் என்பதால் மெஷின்களில் சிக்கிக்கொள்ளாது ➤கூர்மையான முனைகள் இல்லாததால் காயின்கள் சேதமடையாது. 99% பேருக்கு இது தெரியாது, SHARE THIS.

News November 28, 2025

IPL-க்கு வைபவ்.. WPL-க்கு தியா யாதவ்!

image

ஹரியானாவை சேர்ந்த தியா யாதவ்(16) WPL ஏலத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரை டெல்லி அணி ₹10 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. 2023 U15 மகளிர் WC தொடரில் 578 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் பெற்ற தியா, WPL தொடரில் விளையாடப்போகும் இளம் வீராங்கனை என்ற பெருமையை பெறவுள்ளார். இளம் வயதிலேயே WPL-லில் விளையாடவுள்ளதால், IPL-க்கு வைபவ்(13), WPL-க்கு தியா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News November 28, 2025

மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் லீவு

image

‘டிட்வா’ புயல் எதிரொலியால் தி<<18410367>>ருவாரூர், மயிலாடுதுறையை <<>>தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயல் வேகமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று(நவ.28) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!