News April 27, 2025
வீட்டில் சாமி கும்பிடும் போது இந்த 3 விஷயங்கள் முக்கியம்

வீட்டில் கடவுளை தூய மனதுடன் வழிபட முடியவில்லை, பூஜை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு கர்ம வினையே தான் காரணம் எனப்படுகிறது. இதிலிருந்து விடுபட இந்த 3 விஷயங்களை பின்பற்ற வேண்டும். இதை ‘ திரிகரண சுத்தி’ என்கிறார்கள். அதாவது வழிபடும் போது, மனதில் நல்ல எண்ணங்களை நிலைநிறுத்தி, கைகளால் பூக்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் மந்திரங்களை உச்சரித்து கடவுளை பூஜிக்க வேண்டும். SHARE IT.
Similar News
News November 23, 2025
நகைக் கடன்.. ஹேப்பி நியூஸ் வந்தது

தங்க நகைக் கடனை அதிகரிக்க ஸ்மால் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு RBI பச்சைக்கொடி காட்டியுள்ளது. தனிநபர், வீடு, வாகனம் போன்ற வங்கிக் கடன்களின் வளர்ச்சி சமநிலையில் உள்ளது. இதனால், குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்க வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தங்க நகைக் கடன் பாதுகாப்பானது என்பதால், கிராமப் புறங்களில் இந்த வசதிகள் இல்லாத கிளைகளிலும் இனி நகைக் கடன்களை வழங்க ஸ்மால் பைனான்ஸ்கள் தீவிரம் காட்டுகின்றன.
News November 23, 2025
உலகிற்கு புதிய ஐநா தேவை: ராஜ்நாத் சிங்

இஸ்ரேஸ்-ஹமாஸ், உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட பல நெருக்கடி நிலைகளில், ஐநாவால் வலுவாக பங்காற்ற முடியவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உலகிற்கு நிச்சயமாக ஒரு புதிய ஐநா அமைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சர்வதேச சட்டங்களை மதித்து செயல்படும் நாடான இந்தியாவை பார்த்து பிறநாடுகள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
News November 23, 2025
ஆண்மை குறைவு வரும்.. உடனே இதை நிறுத்துங்க!

நீண்ட நேரம் லேப்டாப்பை மடி மீது வைத்திருக்கும் மற்றும் நீண்ட நேரம் (4 Hr-க்கு மேல்) பேன்ட் பாக்கெட்டில் மொபைல் போன் வைத்திருக்கும் ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவதாக கொல்கத்தா பல்கலை., ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் ரிஸ்க், மற்றவர்களை விட 10 மடங்கு அதிகமாவதாக எச்சரிக்கின்றனர். மொபைல், லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களே, உஷார்!


