News June 30, 2024

வெள்ளை அறிக்கை கேட்கிறது பாமக

image

வன்னியர்கள் பெறும் இட ஒதுக்கீடு தொடர்பான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கேட்டு பாமக போராடி வருகிறது. ஆனால், அவர்கள் அதற்கு மேல் இடஒதுக்கீடு பெறுவதாக அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் பேசினார். இதனை நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார் என்று ஜி.கே.மணி அறைகூவல் விடுத்துள்ளார்.

Similar News

News November 18, 2025

EPS-ஐ விமர்சித்த விளம்பரம் தேடும் உதயநிதி: RB உதயகுமார்

image

அதிமுக தொண்டர்களுக்கு பெரியார் கொள்கை பற்றி தெரியாது என உதயநிதி விமர்சித்ததற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா தொடங்கிய கட்சியை கபளீகரம் செய்து, உங்கள் குடும்பம் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது என்பதை மறக்க வேண்டாம் என அவர் சாடியுள்ளார். EPS-ஐ விமர்சிப்பதன் மூலம் உதயநிதி விளம்பரம் தேடுகிறார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News November 18, 2025

EPS-ஐ விமர்சித்த விளம்பரம் தேடும் உதயநிதி: RB உதயகுமார்

image

அதிமுக தொண்டர்களுக்கு பெரியார் கொள்கை பற்றி தெரியாது என உதயநிதி விமர்சித்ததற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா தொடங்கிய கட்சியை கபளீகரம் செய்து, உங்கள் குடும்பம் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது என்பதை மறக்க வேண்டாம் என அவர் சாடியுள்ளார். EPS-ஐ விமர்சிப்பதன் மூலம் உதயநிதி விளம்பரம் தேடுகிறார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News November 18, 2025

ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை: PM

image

அடுத்த 10 ஆண்டுக்குள் காலனித்துவ மனநிலையில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். எந்த நாடும் தனது சொந்த மொழிகளை விமர்சிப்பதில்லை என்று குறிப்பிட்ட PM, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் உலகளாவிய சிந்தனைகளை ஏற்றாலும், மொழி விஷயத்தில் சமரசம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும், ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை என்றும், உள்ளூர் மொழிகளையே ஊக்குவிப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!